25 வருடங்களுக்கு முன். செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..! காதலித்து திருமணம் செய்தாலும்கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவிஅழைப்பாள்..! ஆணியில் மாட்டி கிழிந்த துணியைதைத்து உடுத்தி கொண்டோம்..! முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்பருகினோம்..! எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவுபிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..! ரயில் பயணத்திற்கு புளிசாதமும்எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..! பெரும்பாலும் பேருந்தில் தான்போனோம்..! பள்ளி மாணவர்கள் குழந்தைகளாகஇருந்தனர்..! இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..! பாடல்களின் வரிகள் புரிந்தன..!… Continue reading நாகரீகப் போா்வை