அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 29

அயற் மொழிச் சொற்களின் அணிவகுப்பு இராயப்பேட்டையிலுள்ள பெசன்ட் ரோடு இல்லத்தில் இருந்தபொழுது எங்களுடைய வீட்டில் எந்தையாரின் நண்பர்கள் பலர் வந்து செல்வதுண்டு. அதில் மிகக் குறிப்பாக பெருமிதமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் ‘நயவுரை நம்பி’ ஜெகத்ரட்சகன், மேலவை உறுப்பினர் டாக்டர். இரா. ஜனார்த்தனம், பேராசிரியர்கள் சி. பாலசுப்பிரமணியம், சஞ்சீவி, ‘அருட்பா அரசு’ கிரிதாரி பிரசாத், ‘திருவாசகமணி’ கே.எம்.பாலசுப்ரமணியம், திரு. அருள் சங்கர், திரு. வீரமணி, திரு. சுகிசிவம், வழக்கறிஞர் இரவி, ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜான், ‘கவிக்கோ’… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 29

தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.

இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.உதாரணமாக,“தேர் ஓடுவது எதனால்?தெருவை மெழுகுவது எதனால்?” என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,“அச்சாணியால்” என்பது.தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவதுஅச் – சாணியால்என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.“நீ வசிக்கும் ஊர் எது?உன் காலில் காயம் வந்தது எப்படி?”என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் “செங்கல்பட்டு” என்பது.“சாம்பார் மணப்பதேன்?உடல் நலிவதேன்?” என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் “பெருங்காயத்தால்!” என்பது.இன்று ஆங்கில வழிக்… Continue reading தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.