கடவுள்

கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் “இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. ” என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ!? பூஜ்ஜியத்துக்குள்ளே… Continue reading கடவுள்

கதை சொல்லுங்கள்-சீடர்கள்

ஐயன்மீர் ……எங்கள் குருவான பகவத் ராமாநுஜருக்கு முக்தி உண்டா? இல்லையா? என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்!” என்ற சீடர்கள் – விளக்கும் எளிய கதைமேலக்கோட்டையில், பகவத் ராமாநுஜர் வாழ்ந்த காலத்தில் ஏழிசை எம்பிரான் என்ற அரையர் வாழ்ந்து வந்தார்.அவர் ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடினால், மேலக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் செல்வப்பிள்ளைஎன்றழைக்கப்படும் பகவான் எம்பெருமான் நடனமாடுவான்.இறைவனுடன் நேருக்கு நேர் பேசக் கூடியவராக அந்த அரையர் திகழ்ந்தார். தன் பாட்டுக்கு இறைவனே நடனமாடுகிறான் என்ற ஆணவம் அந்த அரையருக்கு வந்துவிட்டது.அதனால் பகவத்… Continue reading கதை சொல்லுங்கள்-சீடர்கள்

Tamil Panchangam-August 18,Wednesday

Indraya Naal Today’s Panchangam – August 18, 2021 (Wednesday) Month ஆவணி Paksham சுக்லபக்ஷ Tithi* ஏகாதசி 25:05 Nakshatram* மூலம் 24:07 Rahukalam* 12:12 pm-1:45 pm City சென்னை Sunrise & Sunset 5:56 am (Sunrise) & 6:28 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* ஏகாதசி 25:05 Nakshatram* மூலம் 24:07 Yogam* விஷ்கம்பா 21:10 Karanam* வனசை 14:12 பத்திரை… Continue reading Tamil Panchangam-August 18,Wednesday

கோயில் அர்ச்சகர்

கடந்த இரு தினங்களில்பல திருக்கோயில் அர்ச்சகர்களின்பரம்பரையான வேலைபறிக்கப்பட்டு , அவர்கள் மனமுடைந்து புலம்பும் செய்திகள் – சமூக ஊடகங்களில் வந்தவண்ணம்இருக்கின்றன.மரபுகளிலும், சம்பிரதாயங்களிலும்அத்துமீறுவது எவ்வகையில்நல்லது ?இது எவ்விதத்தில் சமயசார்பின்மை ?நடுநிலைமை ?சரி , காலங்காலமாககடைபிடித்துவந்த சம்பிரதாயங்களைமீறி ஒருவரின் வேலையைப்பறித்து இன்னொருவருக்குகொடுத்து தான்இந்த மாநிலத்தில்சமூகநீதியினைநிலைநாட்ட முடியும்என்ற முடிவுக்குஆட்சியாளர்களும்ஊடகங்களும் வந்ததேமிகப்பெரும் துரதிருஷ்டம்.— வெளிநாட்டிலோதலைநகரிலோ கணிசமானவருமானம் ஈட்டி வந்தஇன்றைய தலைமுறைஅர்ச்சகர்கள் –அவர்களின் சொந்த கிராமத்தில்தந்தையின் மறைவுக்குப் பிறகுதிருக்கோயில் –பூஜை இல்லாமல் நிற்கக் கூடாதுஎன்றுதனது பாரம்பர்ய முறை இருக்கும்அதுவும் சிறிதும் பொருளாதாரமேஇல்லாத கிராமத்து சிறுகோயில்களின்சாவியை… Continue reading கோயில் அர்ச்சகர்