Naanas செம்ம clicks
Naanas செம்ம clicks
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 31
‘வழக்குச் சொற்கள் முடிவதில்லை’ சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முழுநேர வகுப்பில் இணைந்து, பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் அறிவுரைக்கிணங்க போராசிரியர் வ.ஜெயதேவனிடம் முதுநிலை ஆய்வு மேற்கொண்டேன். பேராசிரியர் வ. ஜெயதேவன் உயர்ந்த சிந்தனையாளர்; அடுத்தவரை ஊக்குவிக்கும் மனமாட்சியும், மதிநுட்பமும் வாய்ந்தவர். பல்வேறு செய்திகளைத் தேர்ந்து தெளிந்து முடிவுகளைக் கூறுபவர். பேராசிரியர் ஜெயதேவன் போன்றவர்கள் தொடக்கத்திலேயே அயல்நாடுகளுக்குச் சென்றிருந்தால், அவருடைய அறிவுப் பெருமிதம் உலகெல்லாம் பரவியிருக்கும். போதுமென்ற மனமே அவருடைய புலமைக்கு அமைதி மனத்தைத் தந்துவிட்டது. கவியரசர் ஈரோடு தமிழன்பன் எழுத்தெண்ணி… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 31
தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்
இன்றிலிருந்து தினமும் ஒரு பாசுரம் படித்துவிட்டு, அதற்கு பூர்வர்க்ளின் உரையை நிதானமாக படித்து அனுபவித்துவிட்டு அதைக்கொண்டு பாசுரத்துக்கு எளிய தமிழில் எழுத முற்பட்டுள்ளேன்.இது தொடர்வதற்கு ஆசாரியன், ஆழ்வார்கள், தாயார், நம்பெருமாள் அனுக்கிரகம் செய்ய வேண்டும். பாசுரம் 1: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு ,பலகோடி நூறாயிரம் ,மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்விய திருகாப்பு ! Pasuram -1Pallandu Pallandu Pallayirathandu,Palakodi noorayiram ,Mallanda thinthol manivanna ,Vun sevadi sevee thirukappu! சுஜாதா… Continue reading தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 30
அயற்மொழிச் சொற்களின் அணிவரிசை’ இளம் பிள்ளைகளாக நாங்கள் இருந்த பொழுதே நாங்கள் அணிந்த சட்டைகளும் பேண்டுகளும் வித்தியாசமாக அமைந்ததற்குக் காரணம் இராயப்பேட்டை கவுடியா மடத்திலுள்ள ‘ஜூவல் டெய்லர்ஸ்’தான். அதேபோல அருகிலுள்ள பைலட் திரையரங்கத்தில் நாங்கள் பல திரைப்படங்களைப் பார்த்துள்ளோம். குறிப்பாக, ‘காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தை அங்கு தான் நாங்கள் பார்த்தோம்.அண்ணாநகரில் எங்கள் இல்லத்திற்கு அருகிலேயே, பெரிய விளம்பர நிறுவனத்தை நடத்திய திரு.இ.பி.ஜி. நம்பியார், சென்னையின் ஆட்சியராக இருந்த திரு.எம்.ஏ. ஷெரீப் இ.ஆ.ப., தலைசிறந்த குழந்தை நல… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 30
திருத்தலங்கள் எபிசோடு 15 ஆதிநாத ஆழ்வார் – ஆழ்வார் திருநகரி
வாஜ்பாய் உதவியது போல – மோடியும் உதவ வேண்டும்
உலக புகைப்பட தினம் ஆகஸ்ட்19
சிம்ம மாஸ்ய திருவோணம்
21.8.2021 ஆவணி மாதம் 5 ஆம் நாள் சனி கிழமை சிம்ம மாஸ்ய திருவோணம் நட்சத்திரம் நாள் வருகிறது.இன்று ஶ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி ஆகும். மாணவ மாணவிகளுக்கு படிப்பு நன்றாக இருக்க, ஞாபக சக்தி பெருக ஶ்ரீ ஹயக்ரீவர் சுவாமிக்கு தேன் திருமஞ்சனம் ( அபிஷேகம்) செய்யலாம். அல்லது அவர் பெயர் சொல்லி ஒரு சொட்டு தேன் உங்கள் நாக்கில் சேர்த்து கொள்ளலாம்.மேலும் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப் படுகிறது.ஶ்ரீ மகாபலி என்னும் அரசன் உலகளந்த பெருமாள்… Continue reading சிம்ம மாஸ்ய திருவோணம்