பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார்சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்.ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால்… Continue reading பலத்தை வழங்குபவர் திருமாலே….
Tag: narayana
திருச்சியின் நினைவுகள்
திருச்சி தெப்பக்குளத்தில்ஒரு ஸ்ட்டெரெய் ட் ட் ட் ட் டைவ்……..அப்போது நான் திருச்சி சாரதாஸின் ஆஸ்தான சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்டில் ஒருவன் plus part time ரிதம் கிட்டாரிஸ்ட் … தெப்பக்குளத்தின் வடமேற்கு கார்னரில் உள்ள ஜோதி மெஸ்ஸில் காலையில் 11 மணிக்கெல்லாம் breakfast முடிந்துவிடும் …அதற்குள்ளாக entry ஆயிட்டால் கிரெடிட் கார்டில்.. சாப்பிட்ட ஒரு great feel கிடைக்கும்…( அந்த அனுபவம் ‘சொர்க்கம்’ என்பது ‘மாசக்கடைசி ‘ பேச்சிலர்களுக்கு சொல்லாமலே புரியும்.)புதுக்கோட்டையிலிருந்து காலையில் சிங்கிள் டீ… Continue reading திருச்சியின் நினைவுகள்