“யாரு, இந்த நேரத்துல” என்று அலுத்தபடியே கதவைத் திறக்க வந்தார் ரங்கநாத பட்டர். அவர் அழுத கண்ணீர் படிந்து, முகத்திலேயே ஒட்டியபடி இருந்தது. இத்தனை வருஷம் சாத்தூர் வெங்கடாஜலபதிக்கு சேவை செய்து வந்த ரங்கநாதபட்டர், சட்டென்று ஒரே நாளில் கோவிலைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார். ‘இனிமே நீங்க வரவேண்டாம்’ என்று போலீஸ் சொன்ன போது, வெங்கடாஜலபதியையே பார்த்துக்கொண்டிருந்தார், பட்டர். அவர் அடிவயிற்றைப் பிசைந்தது. நாம என்ன ஜாதி பார்த்தோமா, துவேஷம் பார்த்தோமா… ? அட, தமிழ்லதான திவ்யப் பிரபந்தம்… Continue reading டொக், டொக், டொக்..