வாழ்ந்த_ஐயன் வாழும்_எழுத்து வளரும்_தலைமுறை ;- தோழமைக்கு வணக்கம்,என் சிற்றறிவின் அபிப்ராயத்தில்நினைத்திருந்த ஓர் விஷயத்தினை பகிர்கிறேன் இங்கே. ஞானிகளோ,மகான்களோ,சித்த புருஷர்களோ ,தேசியவாதிகளோ,கவிஞர்களோ இல்லைபடைப்பாளிகளோ ..அது எவராயினும் அவர்கள் வாழ்ந்தகாலத்தினை விட – வாழ்ந்துமறைந்த பின்பே, இன்னும் அடுத்ததலைமுறையாலேயே அதிகம்கொண்டாடவும்வணங்கவும்துதிக்கவும் பெறுகின்றனர்.உதாரணமாக.. காஞ்சி #மஹாப்பெரியவாள் விவேகானந்தர்பாரதியார்காமராஜர்இப்படியாக பல மகான்கள்,சான்றோர்கள் எல்லாம் அவர்களதுவாழ்நாளை விடஇப்போதுதான் அதிகம் நினைக்கப்படுகின்றனர். சரி இங்கே நமது பதிவிற்கு வருகிறேன். எனது அக்காவின் மூத்த பிள்ளை அர்ஜூன்_ரிஷி , தன்னுடைய பதின்பருவத்தில்இப்போது பலஆண்டுகளாகவேதபாடசாலையில் படிக்கும்ஓர் மாணவன்.நானும் எனது… Continue reading வளரும்_தலைமுறை