https://www.youtube.com/watch?v=v0lST5rL3hg
மோடியின் சாதனையும் கம்யூனிஸ்டின் துரோகமும்
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 42
” சான்றோர் சான்றோர் பால ராப ” ! நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் வகுப்பாசிரியர்களுடைய பயிற்சியை விடக் கூடுதலாகத் தனியாசிரியர்களை அமர்த்தி எங்கள் பெற்றோர்கள் கண்காணித்ததை எண்ணிப் பெருமையடைகிறேன்.தொடக்க காலத்திலேயே அதாவது முதல் வகுப்புப் பயிலும்போதே இராயப்பேட்டை பெசன்டு சாலை இல்லத்தில், ஆங்கிலோ – இந்திய மாதரசியான திருமதி ஒகோனா ஆங்கிலத்தைச் சரியாக உச்சரிக்கும் ஒலிப்பு முறையைக் கற்றுத் தந்தது இன்றும் என்னுடைய ஆங்கிலச் செழுமைக்கு அடிப்படையாகும் .கணக்குப் பாடத்திற்காக என்னுடைய மாமா தலைமைச் செயலகத்தில்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 42
MaapsIndia
வெண்ணெய் தாழி கண்ணன்
Naanas செம்ம clicks
தினம் ஒரு பாசுரம் 12-திருப்பாணாழ்வார்
பாசுரம் 12: பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்றுபல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. Paasuram 12: Pallandu endra pavithranai parametiyai saranga yennum villandaan thanai Villiputhur Vitu Chithan virumbia so ,Nallandaan yedru navindru oraipar ,Namo Narayana endru pallandu Paramathmanai choozdu thethuvar , Pallande!
கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்?
எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம், ஒருமுறையாவது கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்? என்று யோசித்து பார்த்திருக்கிறோமா?…இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்…கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்பது நம் முன்னோர் வாக்கு.! ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது….○ வாருங்கள் கோவிலைப் பற்றி பல தகவல்களை தெரிந்துகொள்வோம்…!!!○கொடிமரம் என்பது இறைவனை குறிக்கும்.○கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும்.○உயரே… Continue reading கோவில் சுவர்களில் “சிகப்பு வெள்ளை” வர்ணம் பூசுவது ஏன்?
Tamil Panchangam-August31,Tuesday
Indraya Naal Today’s Panchangam – August 30, 2021 (Monday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* நவமி 28:22 Nakshatram* ரோகிணி 09:44 Rahukalam* 3:13 pm – 4:44 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:20 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* நவமி 28:22 Nakshatram* ரோகிணி 09:44 Yogam* ஹர்ஷன 08:49 Karanam* சைதுளை… Continue reading Tamil Panchangam-August31,Tuesday