இந்தியாவின் எபிசோட் விழாக்கள் 04 உத்தரகாண்ட்
MaapsIndia
Next Generation
Naanas செம்ம clicks
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 43
“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே!” சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன்.பொதுத்தேர்வு நெருங்கி வந்த அந்த நேரத்தில் எங்கள் அண்ணாநகர் இல்லம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாகவே எங்கள் வீடு பொதுவரங்கம் நடப்பது போலத்தான் இயங்கும்.அப்போது என் தந்தையார் தமிழக அரசில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மூதறிஞர்கள், அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் எனப் பல நிலையினரைக் கண்டு அறிமுகமாகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மேலும் அன்றைய… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 43
மேனேஜ்மெண்ட்
பரபரப்பாக இயங்கும் வங்கியில்இரண்டொரு மாதம் முன்பு – ஒருநாள் அவரை கவனித்தேன்.வெள்ளை வேட்டி. வெள்ளை – தொள தொள – சட்டை. அறுபது வயதிருக்கலாம். ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்த என் அருகில் வந்தமர்ந்தார். கையில் பணமெடுக்கும் ச்செலான். கண்டிப்பாக எழுதித் தரச் சொல்லுவார் என்கிற இறுமாப்புடன் பேனாவில் கை வைத்துத் தயாராய் இருந்தேன். அவர் தன் சட்டையின் மேல் பையிலிருந்து பேனாவை எடுத்தார். நடுங்கும் விரல்களில் ச்செலானில் பெயர், தேதியை எழுதினார். பாஸ் புக்கை சரிபார்த்தபடியே, ஒவ்வொரு… Continue reading மேனேஜ்மெண்ட்
Blast from the Past
Blast from the Past. My School classmate,best friend,prolific writer,Software Professional,Financial Wizard Rtn Saiseshan in his inimitable language penned this note about my family wayback in 2012…….. Arul, Vani and Aathirai Come November 22nd, Arul will be completing a decade in Chenna Patna.I’m sure this will automatically qualify him as an old timer – Ann Vani… Continue reading Blast from the Past
சம்சார சாகரம்
சம்சார சாகரம்’, என்ற பிறவிக் கடலை கடக்க, ‘விஷ்ணு நாமமே கதி… விளக்கும் எளிய கதை. ஒரு சாது எப்பொழுதும் விஷ்ணு நாமமே கதி என நினைத்து ஒரு மரத்தடியில் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.‘ஐயா! நான் உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்’, என்றது.‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை.… Continue reading சம்சார சாகரம்
அலெக்சாண்டர்
அலெக்சாந்தரின் நாடு மாசிடோன். துவக்கத்தில் மாசிடோனியர்களை கிரேக்கர்களாகவே அக்கால கிரேக்கர்கள் கருதவில்லை. கிரேக்கத்துக்கு வடக்கே இருந்த காட்டுமிராண்டிகளாக தான் கருதினார்கள். காரணம் மாசிடோனியர்களிடம் கலை, அறிவியல், தத்துவம், நகர நாகரிகம் எதுவும் இல்லை. அவர்கள் சும்மா ஆடு மேய்த்துக்கொண்டும், சண்டை, கலவரங்களில் ஈடுபடுக்கொண்டும் இருந்தார்கள்.இந்த சூழலில் பிலிப் மாசிடோன் ஆட்சிக்கு வருகிறார். அவரது நோக்கம் கிரேக்கத்தை ஒன்றிணைத்து ஒரே நாடாக்கி, பொது எதிரியான பாரசிகத்தை வீழ்த்தவேண்டும் என்பதுதான். பாரசிகம் அப்போது மிகப்பெரும் பேரரசு. எகிப்து, துருக்கியில் துவங்கி… Continue reading அலெக்சாண்டர்
Tamil panchangam-September 01,Wednesday
Indraya Naal Today’s Panchangam – September 01,2021(Wednesday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* தசமி முழு இரவு Nakshatram* மிருகசிரீஷம் 12:34 Rahukalam* 12:08 pm – 1:40 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:19 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* தசமி முழு இரவு Nakshatram* மிருகசிரீஷம் 12:34 Yogam* வஜ்ரா 09:40 Karanam* வனசை… Continue reading Tamil panchangam-September 01,Wednesday