Tamil Panchangam-September 03,Friday

Indraya Naal Today’s Panchangam – September 2, 2021 (Thursday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* ஏகாதசி 07:43 Nakshatram* புனர்பூசம் 16:42 Rahukalam* 10:36 am – 12:08 pm Tamil Panchangam for September 3, 2021 (Friday) City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:18 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* ஏகாதசி 07:43 Nakshatram*… Continue reading Tamil Panchangam-September 03,Friday

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 44

“நம்பி வழங்கிய நன்கொடை” சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் ஏழாண்டுகள் படித்ததும், வெவ்வேறு பாடங்களைப் பல்வேறு வகுப்புகளாக காலை முதல் மாலை வரை (9.45-10.30- முதல் பாடவேளை; 10.30-11.15- இரண்டாம் பாடவேளை; 11.15-11.30- இடைவேளை; 11.30-12.15- மூன்றாம் பாடவேளை; 12.15-1.00 – நான்காம் பாடவேளை; 1.00-1.30 – உணவு இடைவேளை; 1.30-1.45 – நன்னெறிப் பாடவகுப்பு; 1.45-2.30 – ஐந்தாம் பாடவேளை; 2.30-3.15 – ஆறாம் பாடவேளை; 3.15-3.20 – இடைவேளை; 3.20-4.05 – ஏழாம்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 44

கண்ணன் கதைகள் – 2

ஈட்டில் “மிளகாழ்வான் வார்த்தை” என்று வருகின்றது. அரசன் ஊர்மக்களுக்கு நிலங்களை தானம் செய்வதாக மிளகாழ்வான் கேள்விப் படுகின்றார். அவரும் தானம் பெறச் செல்லுகின்றார்.அவரைப் பார்த்த அரசன் “உமக்கு தானம் கொடுப்பதில்லை’ என்று அரசன் சொல்ல, அது கேட்ட மிளகாழ்வான், “பிரபுவே, எனக்கு மாத்திரம் கொடுக்க முடியாது என்று சொல்லக் காரணம் என்ன? வேதமோ சாத்திரமோ எதில் தேர்வு வைத்தாலும் நான் தேர்வு கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்” என்கிறார்.இதற்கு அரசன் ”உமக்கு அந்த யோக்கியதைகள் இல்லை என்று நான்… Continue reading கண்ணன் கதைகள் – 2

பலத்தை வழங்குபவர் திருமாலே….

பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார்சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்.ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால்… Continue reading பலத்தை வழங்குபவர் திருமாலே….

போலி நீங்கினால் சிறந்தவை கிடைக்கும்

ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென தன் தாயிடம் அடம்பிடித்தாள்.“இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை” என்றாள் தாய்.?நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி ‘ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்’ மாலை வாங்கி தரசொல்றேன்… இது வேண்டாம்மா” என்றாள் தாய்.?ஆனால் அச் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்…அந்த சிறுமிக்கு… Continue reading போலி நீங்கினால் சிறந்தவை கிடைக்கும்

Tamil Panchangam-September 02,Thursday

Indraya Naal Today’s Panchangam – September 2,2021(Thursday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* தசமி 06:21 Nakshatram* திருவாதிரை 14:57 Rahukalam* 1:40 pm – 3:12 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:19 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* தசமி 06:21 Nakshatram* திருவாதிரை 14:57 Yogam* சித்தி 10:09 Karanam* பத்திரை 06:21 பவம்… Continue reading Tamil Panchangam-September 02,Thursday

கண்ணன் கதைகள் – 1

இன்று ஸ்ரீஜெயந்தி. கண்ணன் வசிக்கும் இடங்களில் எனக்குக் கிடைத்த சில கதைகள் இவை.தொட்டமளூர்ஒரு நாள் திடீர் என்று தொட்டமளூர் கிளம்பினேன்.மூலவர் ”அப்ரமேயர்” (‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.) தாயார் அரவிந்தவல்லி. இங்கே இருக்கும் நவநீதகிருஷ்ணன் – குழந்தைக் கண்ணன், சுருட்டைத் தலை மயிர், கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகள், டிரஸ் மட்டும் தான் இல்லை. கையில் வெண்ணெய் உருண்டையுடன் தவழ்ந்து… Continue reading கண்ணன் கதைகள் – 1