“நம்பி வழங்கிய நன்கொடை” சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் ஏழாண்டுகள் படித்ததும், வெவ்வேறு பாடங்களைப் பல்வேறு வகுப்புகளாக காலை முதல் மாலை வரை (9.45-10.30- முதல் பாடவேளை; 10.30-11.15- இரண்டாம் பாடவேளை; 11.15-11.30- இடைவேளை; 11.30-12.15- மூன்றாம் பாடவேளை; 12.15-1.00 – நான்காம் பாடவேளை; 1.00-1.30 – உணவு இடைவேளை; 1.30-1.45 – நன்னெறிப் பாடவகுப்பு; 1.45-2.30 – ஐந்தாம் பாடவேளை; 2.30-3.15 – ஆறாம் பாடவேளை; 3.15-3.20 – இடைவேளை; 3.20-4.05 – ஏழாம்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 44