ஈட்டில் “மிளகாழ்வான் வார்த்தை” என்று வருகின்றது. அரசன் ஊர்மக்களுக்கு நிலங்களை தானம் செய்வதாக மிளகாழ்வான் கேள்விப் படுகின்றார். அவரும் தானம் பெறச் செல்லுகின்றார்.அவரைப் பார்த்த அரசன் “உமக்கு தானம் கொடுப்பதில்லை’ என்று அரசன் சொல்ல, அது கேட்ட மிளகாழ்வான், “பிரபுவே, எனக்கு மாத்திரம் கொடுக்க முடியாது என்று சொல்லக் காரணம் என்ன? வேதமோ சாத்திரமோ எதில் தேர்வு வைத்தாலும் நான் தேர்வு கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்” என்கிறார்.இதற்கு அரசன் ”உமக்கு அந்த யோக்கியதைகள் இல்லை என்று நான்… Continue reading கண்ணன் கதைகள் – 2
Tag: Srijayanthi
கண்ணன் கதைகள் – 1
இன்று ஸ்ரீஜெயந்தி. கண்ணன் வசிக்கும் இடங்களில் எனக்குக் கிடைத்த சில கதைகள் இவை.தொட்டமளூர்ஒரு நாள் திடீர் என்று தொட்டமளூர் கிளம்பினேன்.மூலவர் ”அப்ரமேயர்” (‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.) தாயார் அரவிந்தவல்லி. இங்கே இருக்கும் நவநீதகிருஷ்ணன் – குழந்தைக் கண்ணன், சுருட்டைத் தலை மயிர், கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகள், டிரஸ் மட்டும் தான் இல்லை. கையில் வெண்ணெய் உருண்டையுடன் தவழ்ந்து… Continue reading கண்ணன் கதைகள் – 1