https://www.youtube.com/watch?v=TNfXN0br91o
திராவிடத்தை கிழித்தெடுத்த அண்ணாமலை
தினம் ஒரு பாசுரம் 4-ஸ்ரீ மதுரகவியாழ்வார்
பாசுரம் 4: நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்புன்மை யாகக் கருதுவ ராதலின்அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்தன்மை யான்சட கோபனென் நம்பியே. Paasuram 4: nanmaiyAl mikka nAn maraiyALarhaLpunmaiyAha karuduvar Adalin |annaiyAi attanAi ennai ANDiDumtanmaiyAn SaDagOpan en nambiyE
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 49
“பார்த்திபன் கனவும் துணிவும்” உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள அரங்கத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பேசி முடித்து அமர்ந்திருந்தபொழுது, புதுமுகமான நல்லிளைஞர் ஒருவர் என் தோளைத் தட்டி ‘வாருங்கள், ஸ்டெல்லா மாரீசு மகளிர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழாப் போட்டிக்குச் செல்லலாம்’ என்று தன்னுடைய நண்பரின் சீருந்தில் அழைத்துச் சென்றார்.அறிமுகமே இல்லாத திருமுகம் அவர். நேர்த்தியான உடலமைப்பு, பம்பரம் போல் சுழலும் விழிகள், கற்பூரம் போல் பற்றிக் கொள்ளும் நட்புக் கேண்மை. சிரித்துக் கொண்டே என் பெயர் பார்த்திபன் என்றார்.நான் உடனே பேராசிரியர்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 49
கண்ணன் கதைகள் – 7
’வியாக்கியான சக்ரவர்த்தி’ ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை தனது உரையில் “அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே” என்று நகைச்சுவையான பதத்தை உபயோகித்துள்ளார்.இதில் என்ன நகைச்சுவை என்று யோசிக்கலாம்.பொதுவாகக் கோயிலில் கோஷ்டி முடிந்த பிறகு தீர்த்த பிரசாதம் கொடுப்பார்கள். அப்போது முதல் தீர்த்தம் இரண்டாம் தீர்த்தம்.. கடைசியில் பெண்களுக்கு என்ற வரிசையில் இருக்கும். விசேஷ காலங்களில் கோயிலில் கூட்டம் அதிகம் என்றால் அர்ச்சகர் சிலருக்கு கொடுத்துவிட்டு ‘சட்’ என்று முடிந்துவிட்டது என்று உள்ளே சென்றுவிடுவார். இதனால் பலருக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால்… Continue reading கண்ணன் கதைகள் – 7
Naanas செம்ம clicks
சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை!
சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை! அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக… Continue reading சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை!
பழமுதிர்சோலை முருகனின் கதை தெரியுமா ?….
பழமுதிர்சோலை என்பது முருகப் பெருமானின் அறுபடைகளில் ஆறாவது வீடாகும்.மதுரை மாநகரின் அருகில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.இங்கு கோவிலின் வரலாறு காண்போம்,ஒரு காலத்தில் தனது இலக்கிய புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகந்தை ஏற்பட்டது. அந்த அகந்தையில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த… Continue reading பழமுதிர்சோலை முருகனின் கதை தெரியுமா ?….
Tamil Panchangam-September 08,Wednesday
Indraya Naal Today’s Panchangam – September 8,2021(Wednesday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* துவி்தியை 26:33 Nakshatram* உத்திரம் 15:55 Rahukalam* 12:06 pm – 1:37 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:14 pm (Sunset) Month & Paksham புரட்டாசி & சுக்லபக்ஷ Panchangam Tithi* துவி்தியை 26:33 Nakshatram* உத்திரம் 15:55 Yogam* சுபா 23:37 Karanam* பாலவம் 15:36 கௌலவம்… Continue reading Tamil Panchangam-September 08,Wednesday