அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 50

“சாதித்து வெல்பவர் சாந்தகுமார்” 1974-ஆம் ஆண்டு முதல் 1992 வரையில் தலைமைச் செயலகத்தில் எந்தையார் செய்தித் துறையின் துணை இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் உயர்திரு அரசு செயலாளராக அமர்ந்திருந்த வரையிலும், தமிழன்பர்களுக்கும், புலவர்களுக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கும் இளைப்பாறும் குளிர்நிழல் தென்றலாக, மன்றமாக அவரின் அலுவலகத்தைப் போற்றிப் பாடினார்கள்.என் பாட்டனார் உரைவேந்தரின் நண்பர்கள் மாணவர்கள் எல்லோருக்கும் எந்தையாரை வந்து அந்நாள்களில் தலைமைச் செயலகத்திலேயே சந்திப்பது என்பது பெரும்பேறாகக் கருதினார்கள்.அவ்வண்ணம் மதுரையில்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 50

தினம் ஒரு பாசுரம் 5-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 5: நம்பினேன்பிறர் நன்பொருள் தன்னையும்நம்பினேன்மட வாரையும் முன்னெல்லாம்செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே. Paasuram 5: nambinEn pirar nan poruL tannaiyumnambinEn maDavAraiyum munnelAm |SemponmADa tirukkuruhoor nambikkuanbanAi aDiyEn SadirtEn inrE 

கண்ணன் கதைகள் – 8

பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாக போற்றப்படுகிறது.. ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து, புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார்.புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார்.மஹாபிரசாதம் கிடைக்கும் இடத்துக்குச் சென்றேன் – ’ஆனந்த பஜார்’ என்று பெயர். பிரசாதத்தை உண்ணும் முன் அதை எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்க்கலாம்உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பது தான். ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3… Continue reading கண்ணன் கதைகள் – 8

திருச்செந்தூர் -முருகனின் சிறப்புக்கள்…!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார்.திருச்செந்தூருக்கு செந்தில்மாநகர், திருச்சீரலைவாய் என்ற பெயர்களும் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றும் அழைக்கப்படுகிறது.திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது,… Continue reading திருச்செந்தூர் -முருகனின் சிறப்புக்கள்…!

ஹோமியோபதி என்றால் என்ன?

ஹோமியோபதி என்றால் என்ன? ஹோமியோபதி உலகின் இரண்டாவது பெரிய மருத்துவமுறையாகும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர். சாமுவேல் ஹானிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாகும். ஒத்தநோய் அறிகுறிகளை ஒத்த மருந்துகளால் (முள்ளை முள்ளால் எடுப்பது) இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்துவது இம்மருத்துவ முறையின் அடிப்படைத் தத்துவம். ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் அதிகம் என்று சொல்லப்படுவது உண்மையா? நூறு சதவீதம் தவறு. ஹோமியோபதி மருந்துகள் வீரியப்படுத்துதல்… Continue reading ஹோமியோபதி என்றால் என்ன?

Tamil Panchangam-September 09,Thursday

Indraya Naal Today’s Panchangam – September 9,2021(Thursday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* திருதியை 24:17 Nakshatram* ஹஸ்தம் 14:30 Rahukalam* 1:37 pm – 3:08 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:14 pm (Sunset) Month & Paksham புரட்டாசி & சுக்லபக்ஷ Panchangam Tithi* திருதியை 24:17 Nakshatram* ஹஸ்தம் 14:30 Yogam* சுக்ல 20:42 Karanam* சைதுளை 13:26 கரசை… Continue reading Tamil Panchangam-September 09,Thursday