அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 47

“அரும்பெறல் மரபின் பெரும் பெயர்” பெருமைமிகு சென்னையிலேயே பிறந்து, நகர வாழ்வையே நுகர்ந்து வளர்ந்தவன் நானாவேன்.கிராமியச் சூழலைச் சிற்றூர் வாழ்வை அறியாத எனக்கு, இதுகாறும் இரு முறையோ, மும் முறையோதான் கிராமியச் சூழல் என்றால் என்ன என்றே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.19.05.1976-இல் நான்காம் வகுப்பு பயிலும்பொழுது என்னுடைய சின்னப் பாட்டி ஞானாம்பாள் (பாட்டி லோகாம்பாளின் தங்கை) – சுந்தரமூர்த்திப் பிள்ளை இணையரின் இளைய பிள்ளை வழக்கறிஞர் செல்வத்தரசு – ஆங்கிலப் பேராசிரியர் கயற்கண்ணி (அத்தை பாலகுஜம்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 47

தினம் ஒரு பாசுரம் 3-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 3: திரிதந் தாகிலும் தேவ பிரானுடைகரிய கோலத் திருவுருக் காண்பன்நான்பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே Paasuram3: tiri tandAhilum dEva pirAnuDaikariya kOla tiru uru kANban nAn |periya vaN kuruhoor nahar nambikkALuriyanAi aDiyEn peTTra nanmaiyE

கண்ணன் கதைகள் – 6

புரி கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்‌ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போது என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். ’மிஷன் இம்பாசிபிள்’ படம் எல்லாம் பிச்சை… Continue reading கண்ணன் கதைகள் – 6

அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா?

அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,ஆப்ரஹாம் … …உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ….அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், “நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும்… Continue reading அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா?

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!

உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப்… Continue reading சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!

Tamil Panchangam-September 07,Tuesday

Today’s Panchangam – September 7,2021(Tuesday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* அமாவாசை 06:20 Nakshatram* பூரம் 17:05 Rahukalam* 3:09 pm – 4:40 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:15 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* அமாவாசை 06:20 Nakshatram* பூரம் 17:05 Yogam* சாத்ய 26:21 Karanam* நாகவம் 06:20 கிமிஸ்துக்கினம் 17:31 Time… Continue reading Tamil Panchangam-September 07,Tuesday