எழுத்துச் சித்தரின் வரிகளில் சில…

” கடுமையாக உழைத்தல்என்று அடிக்கடி சொல்கிறார்களே,கடுமையாக உழைத்தல்என்றால் என்ன ?இதுபற்றி எந்தக் கட்டுரையும்வந்ததில்லை, ஆனால் எனக்குஎழுத எண்ணமிருக்கிறது.இது என் வாழ்வின் அனுபவப் பதிவாக மட்டுமில்லாது,உங்களுக்கு அந்த அனுபவத்தைப்பகிர்வதாகவும் இருக்கும்.எனது அனுபவம் உங்களுக்குள்ளேசெய்தியாய் வந்துசேர,உங்களுக்கு அந்த அனுபவம்ஏற்படும்போதுமிக எளிதாக உங்களால்வாழ்வியலைக் கற்றுக்கொள்ளமுடியும்.சிறுவயதில் சைக்கிள் ஓட்டும்போதுபின்னால் சீட்டைப் பிடித்துக் கொண்டுதன் முழு பலத்தோடு உங்களைவிடசற்று வயதான ஒரு ஸ்நேகிதன்ஓடிவருவான் இல்லையா ,அதுபோலத்தான்.நீங்கள் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொள்ளும்போதுநான் உங்கள் சீட்டைப் பிடித்துக்கொண்டு ஓடி வருவேன். நீங்களாகவேசைக்கிள் ஓட்டிவிடுவீர்கள்என்று எனக்குத் தெரியும்.அப்பொழுது மிகுந்த… Continue reading எழுத்துச் சித்தரின் வரிகளில் சில…