அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22

கன்னடம், உருது சொற்கள் வந்த வரலாறு சென்ற வாரம் வெளிவந்த ‘தெலுங்கு மலையாளம் சொற்கள் வந்த வரலாறு’ கட்டுரையை நூற்றுக்கணக்கான அன்பர்கள் படித்து மகிழ்ந்து பலர் என் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை தமிழ் இலக்கியம் பயிலத் தொடங்கியபோது, நெடிதுயர்ந்த ஆய்வு மாணவியாக சற்குணவதி அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இலக்கியத்துறை மாணவ மாணவிகளுக்குப் பாடம் நடத்திய விதம் பாங்குற உள்ளளது என்று என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22

Tamil Panchangam-August 10,Tuesday

Indraya Naal Today’s Panchangam – August 9, 2021 (Monday) Month ஆவணி Paksham சுக்லபக்ஷ Tithi* துவி்தியை 18:05 Nakshatram* மகம் 09:52 Rahukalam* மகம் 09:52 City சென்னை Sunrise & Sunset 5:55 am (Sunrise) & 6:32 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* துவி்தியை 18:05 Nakshatram* மகம் 09:52 Yogam* பரிக்ஹா 20:30 Karanam* பாலவம் 06:33 கௌலவம் 18:05… Continue reading Tamil Panchangam-August 10,Tuesday

மஹாகவி

” ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம்உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம் .. வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் – அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் – எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்… “ #மஹாகவியை #மனதாரப்_போற்றுவோம்.

சாம்பார் பொடி

தேவையான பொருட்கள்  தனியா – 500 கிராம்சிவப்பு மிளகாய் – 250 கிராம்மஞ்சள் குச்சிகள் – 150 கிராம்தூர் தால் – 150 கிராம்சென்ன தளம் – 150 கிராம்மிளகு – 50 கிராம்வெந்தயம் – 25 கிராம் செய்முறைமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக காயவைத்து உன்னை சீனில் அரைத்துக்கொள்ளவும். இப்பொழுது நம் சாம்பார் பொடி தயார்.சாம்பார் இந்தியாவில் கட்டாயம் தேவைப்படும் குழம்பு வகைகளில் ஒன்றாகும். வகைகள் மாறுபடலாம். ஆனால் ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக தென்… Continue reading சாம்பார் பொடி

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-21

தெலுங்கு, மலையாளமொழிச் சொற்களின் வந்த வரலாறு………………………………………..சென்ற வாரம் வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு கட்டுரையைப் பல நண்பர்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக சொல்வேந்தரும், சொல்லின் செல்வருமான திரு. சுகி சிவம் அவர்களுடைய “மிக அருமையான, ஆழமான, சிந்திக்கத் தூண்டும் கட்டுரை அருள்.” என்னும் பாராட்டுரை குறிப்பிடத்தக்கது. அவ்வண்ணமே மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடுகின்ற தனியிதழான ‘திசையெட்டும்’ ஆசிரியர் பெருந்தகை திரு. குறிஞ்சிவேலன் அவர்களின் “இத்தனை சொற்களும் பிறமொழிகளிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளோம் அல்லது பயன்படுத்துகிறோம் என்று தமிழறிஞர்கள்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-21