” ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம்உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம் .. வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் – அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் – எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்… “ #மஹாகவியை #மனதாரப்_போற்றுவோம்.