உறவுகள்-02

சிலநொடிசிக்குண்டுவிட்டால்.. வாழ்க்கையைசிறைபிடித்துவிடுகிறதுசிற்றின்பம்.. நம்மிடம்பெரியதவறுகள்இல்லைஎனகுறிப்பிடுவதற்கே..சிறியதவறுகளைஒப்புக்கொள்கிறோம்… வாழ்க்கையில்நீஎதைசோதிக்கிறாயோஅதுஉன்பலம்.. எதுஉன்னைசோதிக்கிறதோஅதுஉன்பலவீனம்..! உறவுகளைசிதைக்கஊக்க மருந்தாகசெயல்படுகிறது.. “ஈகோ”

அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-10

பெருமக்களே…பாரதியின் குயில்பாட்டை மிக வனப்புற, அழகாக பெருமிதமாக, எல்லோரும் இப்படியெல்லாம் பாடிக் காட்ட முடியுமா குயில் பாட்டை…எங்கள் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடிக் காட்டும் விதத்தை நாங்கள் கண்டு எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம் என்று அனைவரும் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.பெருமக்களேபாரதியினுடைய மாபெரும் காப்பியமான குயில் பாட்டை படலம் படலமாக, மது சுரக்கும் வரிகளை மிக அழகாக, தன்னுடைய வசீகரமான குரலில் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடுவது நமக்கெல்லாம் பெருமை.எனக்கென்ன பெரிய பெருமையென்றால்,சூரியபிரகாஷ் அனைத்துப் பணிகளையும் செய்து விடுவார். நான் அங்கிங்கு… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு-10

ரோமாபுரி

முன்னொரு காலத்தில் ரோமாபுரி என்னும் நாட்டில் ஒரு பெரிய வியாபாரி இருந்தார். அவருக்கு பாபு, குமார், ராமன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யாரிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்க அவர்களுக்கு வியாபாரி ஒரு போட்டி வைத்தார். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்தில் விற்கிறார்களோ அவர் தான் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அவர்களிடம் கூறினார். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்தார்.… Continue reading ரோமாபுரி

Tamil Panchangam-August 09,Monday

Indraya Naal Today’s Panchangam – August 9, 2021 (Monday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* பிரதமை 18:55 Nakshatram* ஆயில்யம் 09:50 Rahukalam* 7:33 am – 9:06 am City சென்னை Sunrise & Sunset 5:55 am (Sunrise) & 6:32 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* பிரதமை 18:55 Nakshatram* ஆயில்யம் 09:50 Yogam* வரிக்ஹா 22:14 Karanam* கிமிஸ்துக்கினம்… Continue reading Tamil Panchangam-August 09,Monday

பாயஸம் – தேவாமிர்தம்

பக்கம் பக்கமாகப் புரட்டிப் படிக்கும்போது நம் கற்பனையில் தோன்றும் காட்சிகளை திரைப்படமாகப் பார்க்கும் போது கற்பனை செய்து பார்த்தவரின் அறிவுக்கு ஏற்ப அந்த திரைப்படம் ருசிக்கிறது. வார்த்தைகளின் ஜாலங்களில் மயங்குபவர்கள் எழுத்துருவில் உருவாகும் காட்சியை மனக்கண்ணில் காண்பது சற்றே குறைவு. ஆனால் வாசிக்கும் கதையில் ஊறிப்போய் அதில் எழுதியிருக்கும் இயற்கை வர்ணனைகளிலும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களில் லயித்து ஒரு பிம்பத்தை மனதுக்குள் கட்டமைத்து வைத்திருப்பவர்கள் அவர்களுடைய கற்பனா சக்திக்கு ஏற்ப அது திரையில் இடம்பெறாவிட்டால் ஏமாற்றமடைகிறார்கள். திஜாவின் கதைகள்… Continue reading பாயஸம் – தேவாமிர்தம்

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?

ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர். மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின்… Continue reading பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?

தண்டந்தோட்டம் #சிவாலயம்

தோழமைக்கு வணக்கங்கள்,தினசரி நித்யபடி பூஜையிலேயேஅழகான அலங்காரத்துடன்சிவலிங்கத்தினை தரிசிக்கத் தூண்டுபவர்,சிவாச்சார்யார்திரு. Natarajagurukkal Raju அவர்கள்.இறைவனுக்கு உகந்த#ஆருத்ரா தரிசனம்என்றால்,அதுவும் இறைவனின் திருநாமம் நடனபுரீஸ்வரஸ்வாமி எனுப்போது,என்னவெல்லாம் செய்திருப்பார் ?எப்படியெல்லாம்அலங்கரித்திருப்பார் ?வாருங்களேன் நாமும்தரிசிக்கலாம்.கும்பகோணம் –திருநாகேஸ்வரம் –அருகே அமைந்துள்ள தடைகளை #நீக்கும் #தண்டந்தோட்டம் எனும் பெயர் பெற்ற சிவாலயம். பொதுவாகவே நமது ஆலய வழிபாட்டில்இறைவனின் திருமேனி அலங்காரத்தினைப் பொறுத்தவரையில்பக்தர்கள் அனைவருமே –சிவன் – அபிஷேகப் பிரியர்பெருமாள் – அலங்காரப் பிரியர் என்பர்.அதென்னவோபெருமாள், அம்பாள் , சுப்ரமணியர்திருமேனிகளுக்கு அலங்காரத்தினை எவ்வளவுசிரத்தையாக , நேர்த்தியாக செய்ய முடியுமோ… Continue reading தண்டந்தோட்டம் #சிவாலயம்

பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை என்ன செய்ய வேண்டும்?

பெருமாள் கோவில் பிரசாதம் என்று மட்டும் அல்ல எந்த கோவிலில் இருந்து பெறப்படும் பிரசாதத்தையும் நாம் வீணாக்கக் கூடாது அது சாப்பிடும் பிரசாதமாக இருந்தாலும் சரி அல்லது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதி குங்குமம் தீர்த்தமாக இருந்தாலும் சரி அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பொதுவாகவே கோவிலில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட துளசி அல்லது சாதாரணமாக செடிகளில் வளர்ந்த துளசியாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவம் கட்டாயம் இருக்கத்தான் செய்கின்றது ஆன்மீக ரீதியான மகத்துவங்கள் ஒரு… Continue reading பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை என்ன செய்ய வேண்டும்?

Tamil Panchangam-August 07,Sunday

Indraya Naal Today’s Panchangam – August 7, 2021 (Saturday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* அமாவாசை 19:19 Nakshatram* பூசம் 09:19 Rahukalam* 4:55 pm – 6:29 pm City சென்னை Sunrise & Sunset 5:55 am (Sunrise) & 6:33 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* அமாவாசை 19:19 Nakshatram* பூசம் 09:19 Yogam* வ்யடிபாட 23:38 Karanam* சதுஷ்பாதம்… Continue reading Tamil Panchangam-August 07,Sunday