பாசுரம் 3: வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொண்மின், கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம், ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள், இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. Paasuram 3: Vazhapattu ninreerul yeere’l vandhu mannum mannamum konnmin , Koozhatpattu ninneergalai yengal khuzhuvinil pughudal vottom, Yezhaat kalum pazhippilom nangal irrakathar vaazh illangai , … Continue reading தினம் ஒரு பாசுரம் 3-திருப்பாணாழ்வார்
இந்தியாவின் எபிசோட் விழாக்கள் 01 அருணாச்சல பிரதேசம்
இந்துக்களுக்கு அநீதி
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 33
‘கலப்புச்சொற்களைத் தவிர்ப்பதில்லை’ முதுகலைமுடித்து முதுநிலை ஆய்வு (M.Phil.) வகுப்பில் இணைந்தேன். அவ்வகுப்பில் 16 பேர் இணைந்து படித்தோம். பொதிகைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும், பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளராகவும் திகழும் பேராசிரியர் சித்ரா மற்றும் மல்லிகா, செந்தாமரை, மூர்த்தி, மகாதேவராவ் போன்றோர் என்னுடன் பயின்றனர்.எனக்கு இளம் பிராயத்தில் எதைப் படித்தாலும் அப்பாடத்தை ஒட்டிய இடங்களைப் பார்க்க வேண்டும், படித்த நாடகக் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் என் ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும். ஆறாம் வகுப்பில் செஞ்சிக்கோட்டை… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 33
Naanas செம்ம clicks
Naanas செம்ம clicks
Maapsindia
வாமனனும் ஓணம் பண்டிகையும்
ஓணம் பண்டிகை என்னும் வாமன அவதார திருநாளை கொண்டாடும் நேரம். அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அந்த சொல்லை நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை.ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது. அது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்ததது. ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது. அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது.யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்துக்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன்… Continue reading வாமனனும் ஓணம் பண்டிகையும்
திருவோணவிரதம் கடைபிடிக்கும்எளியமுறை என்ன?
சனிக்கிழமை வழிபாடு செய்வது என்பது நாம் கேட்காமலேயே முக்கியமாக நமக்கு கிடைக்க வேண்டிய 3 வரங்களை நமக்கு கிடைக்க செய்யும் என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது என்னென்ன வரங்கள்? என்பதையும், சனிக்கிழமைகளில் வரும் திருவோண விரதத்தை எப்படி வீட்டிலேயே எளிமையாக அனுஷ்டிப்பது?ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாக இருந்து வருகிறது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் தோன்றிய ஒரு அவதாரமாக கருதப்படுகிறது. பெருமாளுடைய அருளைப் பெற… Continue reading திருவோணவிரதம் கடைபிடிக்கும்எளியமுறை என்ன?
Tamil Panchangam-August 21,Saturday
Indraya Naal Today’s Panchangam – August 21, 2021 (Saturday) Month ஆவணி Paksham சுக்லபக்ஷ Tithi* சதுர்த்தசி 18:59 Nakshatram* திருவோணம் 20:21 Rahukalam* 9:06 am-10:39 am City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:26 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* சதுர்த்தசி 18:59 Nakshatram* திருவோணம் 20:21 Yogam* சௌபாக்ய 12:55 Karanam* கரசை 07:52 வனசை… Continue reading Tamil Panchangam-August 21,Saturday