நாம் பத்தாவது மனிதனா…. அல்லது…. பத்தாது என்கிற மனிதனா*கடவுள் வந்தார்…!“என்ன வேண்டும் கேளுங்கள்,தருகிறேன்..!” என்றார்.அவரிடம் பத்து மனிதர்கள் தம்தேவைகளைக் கேட்டனர்.அதில் முதல் மனிதன் :“எனக்கு கணக்கிலடங்கா காசும்,பெரிய பிஸினஸும் வேண்டும்..!”இரண்டாம் மனிதன்:“நான் உலகில் சிறந்தோங்கிபெரிய பதவியை அடைய வேண்டும்..!”மூன்றாம் மனிதன் :“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்மிகப் பெரிய புகழ் வெளிச்சம்” வேண்டும்..!”“உலக அழகியைப் போல் பேரழகுவேண்டும்..!உலகமே அதில் மயங்க வேண்டும்..!”இப்படிஇன்னும் ஐந்து பேரும்தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்துவிட்டார்..!பத்தாவது மனிதன் கேட்டான்:“உலகத்தில்ஒரு… Continue reading மனிதனின் மனநிறைவு
தர்மம்
சனதான தர்மம் எனும் இந்துமதம் வாழ்வை மிக சுமூகமாக வாழ வழி சொன்ன மதம், மானிட வாழ்வின் சகல உணர்வுகளையும் உறவுகளையும் நெறிபடுத்தி அன்பும் சமாதானமும் செழுமையும் கிடைக்க வழி செய்த மதம். கூடிவாழும் மனிதனிடை ஆயிரம் சிக்கலும் பிரச்சினைகளும் எழும், மானிட உணர்வுகளும் இன்னும் பல ஆசைகளும் பல மோதலுக்கும் சண்டைக்கும் வழிவகுக்கும் என்பதால் பல ஏற்பாடுகளை ஞானமாக செய்தது அதில் ஒன்று ரக்ச பந்தன். உலகின் மிக அதிசயமான தெய்வீக படைப்பு பெண்கள். இறைவன்… Continue reading தர்மம்
மயிலாப்பூர் ஆலயங்கள்
சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும். இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது,… Continue reading மயிலாப்பூர் ஆலயங்கள்
தினம் ஒரு பாசுரம் 5-திருப்பாணாழ்வார்
பாசுரம் 5 அண்டக் குலத்துக்கு அதிபதியாகி* அசுரர் இராக்கதரை*இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த* இருடீகேசன் தனக்கு*தொண்டைக் குலத்தில் உள்ளீர்* வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி* பண்டைக் குலத்தைத் தவிர்ந்து* பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே Paasuram 5 Anda kulathiku adhipadhiyagi asurar irakkatharai,Indai kulathu Yeduthu kalaindhu irudikesan thanakku,Thondai kulathil ulleer!vandhu adithozhudu aayiram namam solli,Pandai kulathai thavirthu pallandu pallayirathaandu yenmino
Madan Cartoon in Dinamani
Tamil Panchangam-August 23,Monday
Indraya Naal Today’s Panchangam – August 23, 2021 (Monday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* பிரதமை 16:30 Nakshatram* சதயம் 19:26 Rahukalam* 7:33 am-9:06 am City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:25 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* பிரதமை 16:30 Nakshatram* சதயம் 19:26 Yogam* அடிகண்ட 08:34 Karanam* கௌலவம் 16:30 சைதுளை… Continue reading Tamil Panchangam-August 23,Monday
தினம் ஒரு பாசுரம் 4-திருப்பாணாழ்வார்
பாசுரம் 4: ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே Paasuram 4: Yedunillathil iduvathan munnam vandhu yengal kuzhaam pugundu, Koodu manamudaieergal vaampozhi vanthollai koodumino, Naadu nagaramum nangariya Namo Narayana yendru , Paadum manamudai patharooleer! Vandhu Pallandu koorumeeno!
ராஜா-திருடன்
ஒரு ஊரில் ஒரு #திருடன்அவன் திருடாத இடமே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து வந்தான்.ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்து ததந்தால் பத்தாயிரம் பொன் என ஆணையிட்டார்.சில நாட்கள் கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்து விடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார்என… Continue reading ராஜா-திருடன்
தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்) நாக்கு… Continue reading தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?
Tamil Panchangam-August 22,Sunday
Indraya Naal Today’s Panchangam – August 22,2021(Sunday) Month ஆவணி Paksham சுக்லபக்ஷ Tithi* பௌர்ணமி 17:31 Nakshatram* அவிட்டம் 19:39 Rahukalam* 4:49 pm – 6:22 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:26 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* பௌர்ணமி 17:31 Nakshatram* அவிட்டம் 19:39 Yogam* சோபான 10:34 Karanam* பத்திரை 06:12 பவம்… Continue reading Tamil Panchangam-August 22,Sunday