நாம் பத்தாவது மனிதனா…. அல்லது…. பத்தாது என்கிற மனிதனா*கடவுள் வந்தார்…!“என்ன வேண்டும் கேளுங்கள்,தருகிறேன்..!” என்றார்.அவரிடம் பத்து மனிதர்கள் தம்தேவைகளைக் கேட்டனர்.அதில் முதல் மனிதன் :“எனக்கு கணக்கிலடங்கா காசும்,பெரிய பிஸினஸும் வேண்டும்..!”இரண்டாம் மனிதன்:“நான் உலகில் சிறந்தோங்கிபெரிய பதவியை அடைய வேண்டும்..!”மூன்றாம் மனிதன் :“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்மிகப் பெரிய புகழ் வெளிச்சம்” வேண்டும்..!”“உலக அழகியைப் போல் பேரழகுவேண்டும்..!உலகமே அதில் மயங்க வேண்டும்..!”இப்படிஇன்னும் ஐந்து பேரும்தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்துவிட்டார்..!பத்தாவது மனிதன் கேட்டான்:“உலகத்தில்ஒரு… Continue reading மனிதனின் மனநிறைவு