https://www.youtube.com/watch?v=LsiGGcA6cOA
Category: Spiritual
முருகா தரிசனம் பாடல் 01 பாடல் காட்சி
திருத்தலங்கள் எபிசோடு 15 ஆதிநாத ஆழ்வார் – ஆழ்வார் திருநகரி
திருத்தலங்கள் அத்தியாயம் 14 கைச்சினவேந்த பெருமாள் திருப்புளியங்குடி
கோயில் அர்ச்சகர்
கடந்த இரு தினங்களில்பல திருக்கோயில் அர்ச்சகர்களின்பரம்பரையான வேலைபறிக்கப்பட்டு , அவர்கள் மனமுடைந்து புலம்பும் செய்திகள் – சமூக ஊடகங்களில் வந்தவண்ணம்இருக்கின்றன.மரபுகளிலும், சம்பிரதாயங்களிலும்அத்துமீறுவது எவ்வகையில்நல்லது ?இது எவ்விதத்தில் சமயசார்பின்மை ?நடுநிலைமை ?சரி , காலங்காலமாககடைபிடித்துவந்த சம்பிரதாயங்களைமீறி ஒருவரின் வேலையைப்பறித்து இன்னொருவருக்குகொடுத்து தான்இந்த மாநிலத்தில்சமூகநீதியினைநிலைநாட்ட முடியும்என்ற முடிவுக்குஆட்சியாளர்களும்ஊடகங்களும் வந்ததேமிகப்பெரும் துரதிருஷ்டம்.— வெளிநாட்டிலோதலைநகரிலோ கணிசமானவருமானம் ஈட்டி வந்தஇன்றைய தலைமுறைஅர்ச்சகர்கள் –அவர்களின் சொந்த கிராமத்தில்தந்தையின் மறைவுக்குப் பிறகுதிருக்கோயில் –பூஜை இல்லாமல் நிற்கக் கூடாதுஎன்றுதனது பாரம்பர்ய முறை இருக்கும்அதுவும் சிறிதும் பொருளாதாரமேஇல்லாத கிராமத்து சிறுகோயில்களின்சாவியை… Continue reading கோயில் அர்ச்சகர்
திருத்தலங்கள் எபிசோட் 12 விஜயாசான பெருமாள்
திருத்தலங்கள் அத்தியாயம் 11 ஸ்ரீவைகுண்டம்
ஆலமரமாம் பாரததேசமும்
அதன்ஆணிவேராய் #இந்துமதமும்..சரித்திர நிகழ்வுகள் ஆயிரங்கொண்டஇந்த திருநாட்டின்ஆன்மீகமும், பாரம்பர்யமும்தழைத்திட,சனாதனமாம்இந்து தர்மம்காலங்காலமாகஎத்துனையோ யோகப்புருஷர்களைதந்த வண்ணமே இருந்துள்ளது.அது இந்த தேசத்தின்சுதந்திர போராட்டத்திற்கும்தனது பங்காகதலைவர்களை மட்டுமல்ல,நிறையசாதுக்களையும்பிரம்மச்சாரிகளையும்சத்தியசீலர்களையும்வழங்கியிருக்கிறது.அதன் தொடர்ச்சியாகவோஎன்னவோபல நூற்றாண்டுகளாகதமிழ் வளர்த்ததமிழ் திருமுறைகள் காத்துவந்தசிவநெறி பரப்பி வந்த திருவாவடுதுறை ஆதீனத்திருமடம் அதன் முத்தாய்ப்பாக இந்தியநாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நன்னாளில்அந்த விழாக்கொண்டாட்டத்தில்பங்கேற்றுபாரதப் பிரதமர்ஜவஹர்லால் நேரு அவர்கள் வசம் செங்கோல் ஒன்றினை தந்துசுதந்திர இந்தியாவின் முதல் தலைவனை நமது தென்னகத்துசார்பாக வாழ்த்திஅருளாசி வழங்கி வந்ததும்திருவாவடுதுறை ஆதீனமே.மேலும், தன்னுடையகுருபரம்பரையின் மூலமாக,சுதந்திர போராட்டத் தியாகிகளைபோஷித்து,தலைவர்களை கௌரவித்துஇந்தியா… Continue reading ஆலமரமாம் பாரததேசமும்
*யாருக்கு கிடைக்கும் லட்சுமி கடாட்சம்*
அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி. ”ஆகா… இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!” என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான். சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.… Continue reading *யாருக்கு கிடைக்கும் லட்சுமி கடாட்சம்*