கோயில் அர்ச்சகர்

கடந்த இரு தினங்களில்பல திருக்கோயில் அர்ச்சகர்களின்பரம்பரையான வேலைபறிக்கப்பட்டு , அவர்கள் மனமுடைந்து புலம்பும் செய்திகள் – சமூக ஊடகங்களில் வந்தவண்ணம்இருக்கின்றன.மரபுகளிலும், சம்பிரதாயங்களிலும்அத்துமீறுவது எவ்வகையில்நல்லது ?இது எவ்விதத்தில் சமயசார்பின்மை ?நடுநிலைமை ?சரி , காலங்காலமாககடைபிடித்துவந்த சம்பிரதாயங்களைமீறி ஒருவரின் வேலையைப்பறித்து இன்னொருவருக்குகொடுத்து தான்இந்த மாநிலத்தில்சமூகநீதியினைநிலைநாட்ட முடியும்என்ற முடிவுக்குஆட்சியாளர்களும்ஊடகங்களும் வந்ததேமிகப்பெரும் துரதிருஷ்டம்.— வெளிநாட்டிலோதலைநகரிலோ கணிசமானவருமானம் ஈட்டி வந்தஇன்றைய தலைமுறைஅர்ச்சகர்கள் –அவர்களின் சொந்த கிராமத்தில்தந்தையின் மறைவுக்குப் பிறகுதிருக்கோயில் –பூஜை இல்லாமல் நிற்கக் கூடாதுஎன்றுதனது பாரம்பர்ய முறை இருக்கும்அதுவும் சிறிதும் பொருளாதாரமேஇல்லாத கிராமத்து சிறுகோயில்களின்சாவியை… Continue reading கோயில் அர்ச்சகர்