பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்கு தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்து கொண்டனர்.போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான்.… Continue reading ஆடி மாதத்தில் கருட பஞ்சமி விரதம் இருப்பது ஏன்?
Category: Spiritual
எல்லா மதமும் சம்மதமே
திருத்தலங்கள் எபிசோடு 09 திருத்தணி
திருத்தலங்கள் அத்தியாயம் 08 சுவாமி மலை
ஆடி பூரம்
ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த ஆண்டாள் ! இந்து மதத்தில், எத்தனையோ தெய்வப் பெண்களைப் பற்றி படித்திருப்போம். உலக நன்மைக்காக லட்சுமி தாயாரே சீதா, ருக்மணி என்ற அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்த போது, பகவான் விஷ்ணுவும் ராமனாக, கிருஷ்ணனாக மனித அவதார மெடுத்து பூமிக்கு வந்தார். இவர்களும் தங்கள் பக்தியின் காரணமாக ராம, கிருஷ்ணரை கணவராக அடைந்தனர். ஆனால், பூமாதேவி, ஆண்டாளாகப் பூமியில் பிறந்த போது, அவளுக்காக, பகவான் பூமியில் பிறக்கவில்லை. கோவிலிலே அர்ச்சாவதாரமாக (சிலை… Continue reading ஆடி பூரம்
திருத்தலங்கள் எபிசோடு 07 பழனி
பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?
பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார். வந்து சேவை கொடுக்கிறார்.அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்.ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை ஆனால் அவர் ரொம்ப சதுரர் – கெட்டிக்காரர் – பகவானிடம் போய் நின்று கொண்டு, “அப்பனே,… Continue reading பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?
கடவுளைக் காண்பது
கடவுளைக் காண்பதுமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..‘வெறுங்கையோடு பார்க்கப் போகாதே… ஏதாவது கொண்டு போ’ என்றார்கள்..குசேலனின் அவல் போல்… இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..ரொம்ப உயரம் போலவே…ஏற முடியுமா என்னால்…மலையைச் சுற்றிலும் பல வழிகள்..மேலே போவதற்கு…அமைதியான வழி..ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..சாஸ்திர வழி…சம்பிரதாய வழி..மந்திர வழி..தந்திர வழி..கட்டண வழி..கடின வழி…சுலப வழி…குறுக்கு வழி..துரித வழி…சிபாரிசு வழி…பொது வழி..பழைய வழி..புதிய வழி..இன்னும்…இன்னும்…கணக்கிலடங்கா…அடேயப்பா….எத்தனை வழிகள்…ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..‘என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை…’ஒதுக்கினர் சிலர்..‘நான் கூட்டிப் போகிறேன்… Continue reading கடவுளைக் காண்பது