இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்

இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்.கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா.இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், “என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?” என்றார்.“ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!” என்றாள்.இரத்தினம் தாத்தா:“இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் “பிதாகரஸ் தேற்றம்” என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை… Continue reading இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்

நந்தி என்றால் என்ன ? ? ?

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். நந்தி… Continue reading நந்தி என்றால் என்ன ? ? ?

#விஷ்ணு_சஹஸ்ரநாமம்_சொல்வதால்#ஏற்படும்_நன்மைகள் !!!!!!!

மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள்.அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, “”இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், “”இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு… Continue reading #விஷ்ணு_சஹஸ்ரநாமம்_சொல்வதால்#ஏற்படும்_நன்மைகள் !!!!!!!

தினம் ஒரு பாசுரம்-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 1: கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. Paasuram 1: kaNNinuN SiruttAmbinAl kaTTuNNapaNNiya peru mAyan ennappanil |naNNi ten kuruhoor nambi enrakkAlaNNikkum amudoorum en nAvukkE 

கண்ணன் கதைகள் – 4

யமுனையில் குளிக்க படகில் சென்ற போது பள்ளி சீருடையில் இந்தச் சிறுமி என் கவனத்தை ஈர்த்தாள்.பத்து ரூபாய்க்கு மீன்களுக்குச் சின்ன சின்ன உருண்டை வங்கிக்கோ என்றாள்.“தஸ் ரூப்பா”“வேண்டாம்”வாங்கிக்கோ என்றாள். அவளின் சிரிப்பில் மயங்கி பத்து ரூபாய் கொடுத்தவுடன் வாய் எல்லாம் பல் – பேச்சுக் கொடுத்தேன்“என்ன கிளாஸ்?”“ஃபர்ஸ்ட்”“ஸ்கூல் யூனிஃபார்ம்”“சுட்டி, சண்டே”படகில் இறங்கும் போது ”உன் பேர் என்ன?” என்றேன்“ராஜகுமாரி” சுஜாதா தேசிகன்31-08-2021ஸ்ரீஜெயந்தி

இந்த மனசுதான் கடவுள்…

இந்த மனசுதான் கடவுள்… வாயோடு வாய் வைத்து… கொரோனா வந்த குழந்தையை உயிர்பெறச் செய்த நர்ஸ்..!* கொரோனா தொற்று பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த செவிளியர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. நன்மணிக்கரா கிராம பகுதியில் உள்ள குடும்பநல மையத்தில் செவிளியராக பணியாற்றி வருகிறார்.  சம்பவத்தன்று செவிளியர் ஸ்ரீஜா விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். காலை நேரத்தில் இளம்பெண் ஒருவர்… Continue reading இந்த மனசுதான் கடவுள்…

தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை

தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை விளக்கக் குறிப்பு-மானியக் கோரிக்கை எண்:46தமிழக சட்டப்பேரவை_31.8.2021தங்கம் தென்னரசு.தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு,தொல்லியல் துறை அமைச்சர்முன்னுரைமொழியே மனிதனை இணைத்தது.வேட்டையாடித் திரிந்தவனை வேளாண்மைக்கு அழைத்தது.மொழியால் இதழ்கள் மட்டும் அசையவில்லை. இதயங்களும் – உள்ளங்களும் இசைந்தன.மொழிகள் மனிதனின் உணர்வுகளைப் பாதுகாக்கவும் நிலைப்படுத்தவும் உதவின.வாலில்லாத குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே இருக்கும்மரபுக்கூறு. மாற்றத்தில் 0.1 சதவிகிதம் மட்டுமே மனிதன்.விரிவாகப் பேசுவதற்கும். விளக்கமாக உரைப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்று மானுடவியல் வல்லுநர்கள் முன்மொழிகிறார்கள்.குரல்வளை, தொண்டை நாக்குப்… Continue reading தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை

கண்ணன் கதைகள் – 3

ஆயர்பாடி மதுராவிற்கு யாத்திரையாக சென்றிருந்தேன்.கண்ணன் பிறந்த இடமான மதுராவுக்கு ஒரு காலை சென்றேன். கண்ணன் பிறந்த அந்த சிறைச்சாலையில்“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை ” மற்றும் பல்லாண்டு இரண்டையும் போலீஸ் வந்து விரட்டும் வரை பல முறை சேவித்துக்கொண்டு இருந்தேன்.பிறகு ஆயர்பாடிக்கு சென்றேன்.ஆயர்பாடியில் நந்தகோபருக்கு நிறையப் பசுக்கள் இருந்தன. கண்ணன் இங்கே தான் மேய்த்தார், விளையாடினார் எல்லாம் செய்தார்.சுருக்கமாக கிருஷ்ணர் காலடி பட்ட இடம். எங்கும் ஆட்டோ, ரிக்‌ஷாவிற்கு ‘ராதே ராதே’ தான் ஹார்ன். கடைகளிலும் வணக்கத்துக்குப்… Continue reading கண்ணன் கதைகள் – 3

துர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் ?

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும்.பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.ஐம் என்ற சொல் சரஸ்வதியையும்,… Continue reading துர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் ?