’வியாக்கியான சக்ரவர்த்தி’ ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை தனது உரையில் “அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே” என்று நகைச்சுவையான பதத்தை உபயோகித்துள்ளார்.இதில் என்ன நகைச்சுவை என்று யோசிக்கலாம்.பொதுவாகக் கோயிலில் கோஷ்டி முடிந்த பிறகு தீர்த்த பிரசாதம் கொடுப்பார்கள். அப்போது முதல் தீர்த்தம் இரண்டாம் தீர்த்தம்.. கடைசியில் பெண்களுக்கு என்ற வரிசையில் இருக்கும். விசேஷ காலங்களில் கோயிலில் கூட்டம் அதிகம் என்றால் அர்ச்சகர் சிலருக்கு கொடுத்துவிட்டு ‘சட்’ என்று முடிந்துவிட்டது என்று உள்ளே சென்றுவிடுவார். இதனால் பலருக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால்… Continue reading கண்ணன் கதைகள் – 7
Category: Personal Blogging
சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை!
சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை! அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக… Continue reading சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை!
பழமுதிர்சோலை முருகனின் கதை தெரியுமா ?….
பழமுதிர்சோலை என்பது முருகப் பெருமானின் அறுபடைகளில் ஆறாவது வீடாகும்.மதுரை மாநகரின் அருகில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.இங்கு கோவிலின் வரலாறு காண்போம்,ஒரு காலத்தில் தனது இலக்கிய புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகந்தை ஏற்பட்டது. அந்த அகந்தையில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த… Continue reading பழமுதிர்சோலை முருகனின் கதை தெரியுமா ?….
தினம் ஒரு பாசுரம் 3-ஸ்ரீ மதுரகவியாழ்வார்
பாசுரம் 3: திரிதந் தாகிலும் தேவ பிரானுடைகரிய கோலத் திருவுருக் காண்பன்நான்பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே Paasuram3: tiri tandAhilum dEva pirAnuDaikariya kOla tiru uru kANban nAn |periya vaN kuruhoor nahar nambikkALuriyanAi aDiyEn peTTra nanmaiyE
கண்ணன் கதைகள் – 6
புரி கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போது என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். ’மிஷன் இம்பாசிபிள்’ படம் எல்லாம் பிச்சை… Continue reading கண்ணன் கதைகள் – 6
அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா?
அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,ஆப்ரஹாம் … …உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ….அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், “நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும்… Continue reading அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா?
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப்… Continue reading சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
தினம் ஒரு பாசுரம் 2-ஸ்ரீ மதுரகவியாழ்வார்
பாசுரம் 2: நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையேதேவு மற்றறி யேன்குரு கூர்நம்பிபாவி னின்னிசை பாடித் திரிவனே. Paasuram 2: nAvinAl naviTTri inbam eidinEnmEvinEn avan ponnaDi meimmaiyE |dEvu maTTrariyEn kuruhoor nambipAvin inniSai pADi tirivanE
சோழன் கரிகாலன் கல்லணை
கார்மேகங்கள்சூழ்ந்த மாலைப்பொழுதுகடலா இல்லைகாவிரியாஎது பெரியது ?என்ற கேள்விக்குறியினைஆச்சர்யக்குறியாக மாற்றிஅதிசயித்துஇன்றையசோழ வம்சத்து பிள்ளைகள்அன்றையசோழன் கரிகாலனின்கல்லணையில்…
கண்ணன் கதைகள் – 5
துவாரகை முழுவதும் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். காரணம் எல்லோர் இடத்திலும் இருக்கும் கிருஷ்ணப் பக்தி.தொலைப்பேசி வந்தால் ஹலோ என்று சொல்லாமல் “ஜெய் துவாரகாதீஷ்” என்கிறார்கள்.கோயிலில் இருக்கும் காவல்துறையினர் எல்லோரும் பக்தியுடன் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். எங்களுடன் வந்த ஒருவர் வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார் அதை ஒரு காவல்துறை அதிகாரி சுட்டிக்காட்டினார். கண்ணனுக்கு மரியாதை!எல்லோருக்கும் ஒரே க்யூ தான். ஆதிஷேசன் மாதிரி வளைந்து நெளிந்து போகிறது. . 250, 100, 50 என்ற சிறப்புப் பக்தி இங்கே இல்லை.… Continue reading கண்ணன் கதைகள் – 5