ரங்கநாதன் சார் – கனித வாத்தியார்

அந்த வருடம் பத்தாவது தேர்வு எழுத வேண்டியவர்கள் எங்கள் தெரு மாணவ மாணவிகளுடன், விடுதி மாணவர்களும் சேர்ந்து பதினாறு பேரு நாங்கள். பலர் டியூசன் வகுப்பிற்காக விளந்திடசமூத்திரம் செல்ல,ரங்கநாத வாத்தியாரிடம் என்னை டியூசன் சேர்த்து விட்டார்கள் (இல்லை கோர்த்து விட்டார்கள்)எங்கள் வீட்டில். மெலிந்த தேகம்,அழுக்கு 8 முழ வேட்டி, முண்டா பனியன், சோடாபுட்டி மூக்கு கண்ணாடி, பூணூல் தோளில் இருந்து சறுக்கி கைகளில் விழவிழ எடுத்து போட்டுக் கொண்டே இருப்பார். பள்ளிக்கு வரும்போது பளிச்சென இருப்பார்,நெற்றியில் தீர்க்கமான… Continue reading ரங்கநாதன் சார் – கனித வாத்தியார்

paiyachu-mama

இந்த மாதிரி பெயர் வைப்பதற்கே எங்கள் தெருவில் ஐந்துபேர் கொண்டக் குழு உண்டு அவற்றில்சாம்பிள் சில…கோயிலாம்,அர்பன் பேங் கண்ணன்,குடுகுடு ரங்கநாதன், போஸ்டாபீஸ் வீடு,பாம்பேஆம்,டன்சு பாட்டி, மாடியாம்,வக்கீலாம்,ஏழு புள்ளையாம்,அப்பளம்வீடு,சிங்கப்பூர் வீடு,சிமெண்ட் அய்யாங்கார் வீடு,புருடாத் வீடு, சின்னப்பட்டுவாம்,வாழைக்கொல்லை ஆம்,ஆலஞ்சேரி, LIC ஆம். இப்படிதான் அடையாளம் வைத்து அழைத்தோம்) அதில் இந்த பையாச்சு மாமாதான் அந்த ஹாஸ்டலுக்கு வார்டன்.வடக்குப் புறச்சந்தில் ஐந்து வீடுகள் இருக்கும் அதில் இரண்டாவது வீடு. செக்கச்செவேல் நிறம்,கழுத்தில் நவரத்னமாலை,கோல்ட் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி, மெலிதான பின்… Continue reading paiyachu-mama

“மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில்.

“மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில். கதை சுருக்கம்:காலையில் பெரியவர் ஒருவர் நாயுடன் நடைபயிற்சி செய்யும் பொழுது, இருசக்கர வாகன ஓட்டி இடித்து தள்ளி நிற்காமல் ஓடிவிட, மயங்கி சரிகிறார் பெரியவர், அவ்வேளை அங்கு குப்பைப் பொறுக்கி பிழைக்கும் ஏழை இளைஞன் இதைக்கண்டு பதறி, தன் சட்டையைக் கழற்றி ரத்தம் துடைத்து செய்வதறியாது உதவிக்கு அழைக்கிறான். அச்சமயம் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கிறான். வாகன விபத்து என்பதனால் காவல் துறை… Continue reading “மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில்.