Madan’s cartoon in Dinamani
#பெருமாள்_கோவில்களில் நுழைந்தவுடன் யாரை வழிபடவேண்டும்?
பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு… Continue reading #பெருமாள்_கோவில்களில் நுழைந்தவுடன் யாரை வழிபடவேண்டும்?
Tamil Panchangam-August 07,Saturday
Indraya Naal Today’s Panchangam – August 7, 2021 (Saturday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* சதுர்த்தசி 19:11 Nakshatram* புனர்பூசம் 08:15 Rahukalam* 9:06 am-10:40 am City சென்னை Sunrise & Sunset 5:55 am (Sunrise) & 6:33 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* சதுர்த்தசி 19:11 Nakshatram* புனர்பூசம் 08:15 Yogam* சித்தி 24:38 Karanam* பத்திரை 06:53 ஸகுனி… Continue reading Tamil Panchangam-August 07,Saturday
Maapsindia
மாசி மகம் அன்று
எண்ணெய் கத்திரிக்காய்
தேவையான பொருட்கள் கத்திரிக்காய்- 500gதுவரம் பருப்பு-50gகடலைப்பருப்பு -50gநல்லெண்ணெய்-200gகாஞ்ச மிளகாய்-50gமல்லி -50gபெருங்காயம் சிறிதளவுவெந்தயம்-25gகடுகு சிறிதளவுபுளி – ஒரு லெமன் சைஸ்தேங்காய் சிறிதளவுஉப்பு-தேவைக்கேற்ப செய்முறை இன்னிக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை பார்க்கலாம்.முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, துவரம் பருப்பு ,காஞ்ச மிளகாய் ,தேங்காய் ,வெந்தயம், மல்லி சேர்த்து வாணலில் வறுக்கவும் பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பிஞ்சு கத்திரிக்காய் பார்த்து நான்காக கீறிக் கொள்ளவும் பின்பு அந்த மசாலாவை… Continue reading எண்ணெய் கத்திரிக்காய்
தி.மு.க.- விற்கு அருகதை கிடையாது | நாராயணன் திருப்பதி அதிரடி
திருத்தலங்கள் எபிசோட் 04 பாண்டி கோவில்
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-19
எல்லா நிலைகளிலும் சார்பின்றி வாழ எழுச்சி பெறுவோம் சென்றவாரம் என் கட்டுரையப் படித்தவுடன், என் நெருங்கிய உறவினர் திரு.மதனகோபால் எனக்கு எழுதிய குறிப்புரையை நான் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.இளம் சிறார்களுக்குப் பெற்றோர்களுக்கும்அதாவது மழலையர் பள்ளி உயர்நிலை பள்ளி ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து வருவது கண்கூடு அதில் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலக்கவும் சிறு எடுத்துக்காட்டாக uniform முதல் rubber வரை ஆங்கிலம் பெருமளவில் தமிழில் எல்லா இடத்திலும் கலந்து உள்ளது ஆங்கிலச் சொற்களோடு இணைத்து… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-19
அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 08
அன்பார்ந்த பெருமக்களே … குயில் கூவிக் கொண்டே இருக்கிறது. குயில் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் அங்கிங்கெனாதபடி குயில் பாட்டைக் கேட்டுக் கேட்டு இன்புற்று கலைமாமணி சூரியபிரகாஷை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். பாரதி வரிகளை நாங்கள் எத்தனையோ முறை படித்திருந்தாலும் குயில் பாட்டை இசைப் பாட்டாக அற்புதமாகப் பாடிக் காட்டுகின்ற கலைமாமணி சூரியபிரகாஷை நாங்களெல்லாம் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்றார்கள். நண்பர்களே ! இலண்டன் மாநகரைச் சேர்ந்த கவிஞர் கருணானந்தராஜா குயில் பாட்டில் தத்துவ ரகசியங்கள்… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 08