Madan cartoon in Dinamani
ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.அதைக் கேட்ட டால்ஸ்டாய், உன் ”அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று” என்றார்.அதற்கு அந்தச் சிறுமி,… Continue reading ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்
அனுமனுக்கும் அர்ஜூனனுக்கும் நடந்த விபரீதமான போட்டி!..
ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு ‘ராம நாமம்’ ஜபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது. ‘ராமர் மிகச் சிறந்த வில்லாளி’ என்று சொல்கிறார்களே. அப்படி அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், ‘சேதுவுக்கும் இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல், ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?’ என்பதுதான் அந்தச் சந்தேகம்.தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்துவிட்டது, என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று,… Continue reading அனுமனுக்கும் அர்ஜூனனுக்கும் நடந்த விபரீதமான போட்டி!..
Tamil Panchangam-August 25,Wednesday
Indraya Naal Today’s Panchangam – August 25,2021(Wednesday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* திருதியை 16:18 Nakshatram* உத்திரட்டாதி 20:48 Rahukalam* 12:10 pm – 1:43 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:24 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* திருதியை 16:18 Nakshatram* உத்திரட்டாதி 20:48 Yogam* சூழ 29:25 Karanam* பத்திரை 16:18 பவம்… Continue reading Tamil Panchangam-August 25,Wednesday
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 35
“வளர்க வாழைக்கன்று” ஒருமுறை ஒரு விளம்பரத்தை நான் தமிழில் இவ்வாறு எழுதியிருந்தேன். அதாவது, முதன்முதலில் தொலைக்காட்சிக்கு வேண்டிய ‘டிஷ் ஆன்டெனா’ சென்னைக்கு வந்தபொழுது, அதை விளம்பரமாக வரைவதற்காகப் பெங்களூரைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சென்னைக்கு வந்திருந்தார்கள். யாரோ சொன்னார்கள் என்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரம் வரைவதற்காகத் தீர்மானித்தார்கள். ‘டிஷ் ஆன்டெனா’ மூலமாகத் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சன் டிவி, ஜெயின் டிவி, ஜீ டிவி, சிஎன்என் டிவி, பிபிசி டிவி இவைகளையெல்லாம் பார்ப்பதற்கு இந்த ‘ஆன்டெனா’ உதவுகிறது… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 35
தினம் ஒரு பாசுரம் 6-திருப்பாணாழ்வார்
பாசுரம் 6: எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கிவந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனைபந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. Paasuram 6: Yendai thandai thandai thandaithum moothappan yezhpadikaal thodangi,Vandhu vazhi vazhiyat seiginrom thiruvona thiruvizhavil,Andhium podhil Harivuruvagi hariyai pazhithavanai ,Panthanai theera Pallandu pallayirathu aandu yendru paduthume.
“முடிவுகளில் கவனம் தேவை”
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள்… Continue reading “முடிவுகளில் கவனம் தேவை”