விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ! விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் ! அருகம்புல் – சகல பாக்யங்களும் பெற வில்வம் – இன்பம் அடைய அரசு – உயர் பதவி கௌரவம் அடைய மாவிலை – அறம், நீதி காக்க துளசி – கூர்மையான அறிவினை பெற மாதுளை – பெரும் புகழ் அடைய அரளி – எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற நாயுருவி – வசீகரம் உண்டாக கண்டங்கத்திரி – வீரம் உண்டாக தவனம் – திருமண… Continue reading விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 50

“சாதித்து வெல்பவர் சாந்தகுமார்” 1974-ஆம் ஆண்டு முதல் 1992 வரையில் தலைமைச் செயலகத்தில் எந்தையார் செய்தித் துறையின் துணை இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் உயர்திரு அரசு செயலாளராக அமர்ந்திருந்த வரையிலும், தமிழன்பர்களுக்கும், புலவர்களுக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கும் இளைப்பாறும் குளிர்நிழல் தென்றலாக, மன்றமாக அவரின் அலுவலகத்தைப் போற்றிப் பாடினார்கள்.என் பாட்டனார் உரைவேந்தரின் நண்பர்கள் மாணவர்கள் எல்லோருக்கும் எந்தையாரை வந்து அந்நாள்களில் தலைமைச் செயலகத்திலேயே சந்திப்பது என்பது பெரும்பேறாகக் கருதினார்கள்.அவ்வண்ணம் மதுரையில்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 50

தினம் ஒரு பாசுரம் 5-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 5: நம்பினேன்பிறர் நன்பொருள் தன்னையும்நம்பினேன்மட வாரையும் முன்னெல்லாம்செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே. Paasuram 5: nambinEn pirar nan poruL tannaiyumnambinEn maDavAraiyum munnelAm |SemponmADa tirukkuruhoor nambikkuanbanAi aDiyEn SadirtEn inrE 

தினம் ஒரு பாசுரம் 4-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 4: நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்புன்மை யாகக் கருதுவ ராதலின்அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்தன்மை யான்சட கோபனென் நம்பியே. Paasuram 4: nanmaiyAl mikka nAn maraiyALarhaLpunmaiyAha karuduvar Adalin |annaiyAi attanAi ennai ANDiDumtanmaiyAn SaDagOpan en nambiyE

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 49

“பார்த்திபன் கனவும் துணிவும்” உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள அரங்கத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பேசி முடித்து அமர்ந்திருந்தபொழுது, புதுமுகமான நல்லிளைஞர் ஒருவர் என் தோளைத் தட்டி ‘வாருங்கள், ஸ்டெல்லா மாரீசு மகளிர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழாப் போட்டிக்குச் செல்லலாம்’ என்று தன்னுடைய நண்பரின் சீருந்தில் அழைத்துச் சென்றார்.அறிமுகமே இல்லாத திருமுகம் அவர். நேர்த்தியான உடலமைப்பு, பம்பரம் போல் சுழலும் விழிகள், கற்பூரம் போல் பற்றிக் கொள்ளும் நட்புக் கேண்மை. சிரித்துக் கொண்டே என் பெயர் பார்த்திபன் என்றார்.நான் உடனே பேராசிரியர்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 49

கண்ணன் கதைகள் – 7

’வியாக்கியான சக்ரவர்த்தி’ ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை தனது உரையில் “அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே” என்று நகைச்சுவையான பதத்தை உபயோகித்துள்ளார்.இதில் என்ன நகைச்சுவை என்று யோசிக்கலாம்.பொதுவாகக் கோயிலில் கோஷ்டி முடிந்த பிறகு தீர்த்த பிரசாதம் கொடுப்பார்கள். அப்போது முதல் தீர்த்தம் இரண்டாம் தீர்த்தம்.. கடைசியில் பெண்களுக்கு என்ற வரிசையில் இருக்கும். விசேஷ காலங்களில் கோயிலில் கூட்டம் அதிகம் என்றால் அர்ச்சகர் சிலருக்கு கொடுத்துவிட்டு ‘சட்’ என்று முடிந்துவிட்டது என்று உள்ளே சென்றுவிடுவார். இதனால் பலருக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால்… Continue reading கண்ணன் கதைகள் – 7

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 47

“அரும்பெறல் மரபின் பெரும் பெயர்” பெருமைமிகு சென்னையிலேயே பிறந்து, நகர வாழ்வையே நுகர்ந்து வளர்ந்தவன் நானாவேன்.கிராமியச் சூழலைச் சிற்றூர் வாழ்வை அறியாத எனக்கு, இதுகாறும் இரு முறையோ, மும் முறையோதான் கிராமியச் சூழல் என்றால் என்ன என்றே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.19.05.1976-இல் நான்காம் வகுப்பு பயிலும்பொழுது என்னுடைய சின்னப் பாட்டி ஞானாம்பாள் (பாட்டி லோகாம்பாளின் தங்கை) – சுந்தரமூர்த்திப் பிள்ளை இணையரின் இளைய பிள்ளை வழக்கறிஞர் செல்வத்தரசு – ஆங்கிலப் பேராசிரியர் கயற்கண்ணி (அத்தை பாலகுஜம்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 47

தினம் ஒரு பாசுரம் 3-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 3: திரிதந் தாகிலும் தேவ பிரானுடைகரிய கோலத் திருவுருக் காண்பன்நான்பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே Paasuram3: tiri tandAhilum dEva pirAnuDaikariya kOla tiru uru kANban nAn |periya vaN kuruhoor nahar nambikkALuriyanAi aDiyEn peTTra nanmaiyE

கண்ணன் கதைகள் – 6

புரி கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்‌ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போது என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். ’மிஷன் இம்பாசிபிள்’ படம் எல்லாம் பிச்சை… Continue reading கண்ணன் கதைகள் – 6

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 48

“அரும்பெறல் மரபின் பெரும் பெயர்” பெருமைமிகு சென்னையிலேயே பிறந்து, நகர வாழ்வையே நுகர்ந்து வளர்ந்தவன் நானாவேன்.கிராமியச் சூழலைச் சிற்றூர் வாழ்வை அறியாத எனக்கு, இதுகாறும் இரு முறையோ, மும் முறையோதான் கிராமியச் சூழல் என்றால் என்ன என்றே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.19.05.1976-இல் நான்காம் வகுப்பு பயிலும்பொழுது என்னுடைய சின்னப் பாட்டி ஞானாம்பாள் (பாட்டி லோகாம்பாளின் தங்கை) – சுந்தரமூர்த்திப் பிள்ளை இணையரின் இளைய பிள்ளை வழக்கறிஞர் செல்வத்தரசு – ஆங்கிலப் பேராசிரியர் கயற்கண்ணி (அத்தை பாலகுஜம்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 48