Thirukkural -0019

Athigaram 2 Kural- 0019 அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2 இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். Kural in English Transliteration: Thaanam Thavamirantum Thangaa Viyanulakam Vaanam Vazhangaa Thenin. Couplet Explanation: If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world. மு.வ உரை: மழை பெய்யவில்லையானால், இந்த… Continue reading Thirukkural -0019

Tamil Panchangam June 07, 2021, Monday

Today’s Panchangam in Tamil Today’s Panchangam – June 7, 2021 (Monday) Month வைகாசி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* துவாதசி 08:47 Nakshatram* பரணி 29:35 Rahukalam* 7:21 am-8:56 am City சென்னை Sunrise & Sunset 5:41 am (Sunrise) & 6:34 pm (Sunset) Month & Paksham வைகாசி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* துவாதசி 08:47 Nakshatram* பரணி 29:35 Yogam* அடிகண்ட 29:42 Karanam* சைதுளை… Continue reading Tamil Panchangam June 07, 2021, Monday

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 4

ஒரு நாட்டின் மரபு ,பண்பாடு ,மொழித்திறம் ,பழக்க வழக்கம் ,நம்பிக்கை , எப்படியோ வந்து சேர்ந்த வழிபாட்டுச் சடங்கு முதலிய நிலைகளோடு தொல்லாய்வில் கிட்டும் கலன்கள் – கற்கள் போலத் தொல்லிலக்கியங்களில் இடம் பெறும் குறிப்புக்களை இலக்கிய ஆய்வோடு மானிடவியல் , மாந்தர் மரபியல் சேர்த்து அறிவியற் கருவி ,ஆடிகளுடன் சேர்த்து உலகியல் அனைத்து நிலைகளிலும் ஆய்வுகள் நடந்துள்ளன . வீரமும் காதலுமே வாழ்வின் அகம் புறமாகத் தமிழர்கள் வாழ்வின் உறுதிப் பொருளாகக் கருதினர் போர்வீரர்களின் புகழும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 4

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3

யாதும் ஊரே; யாவரும் கேளிர் ! கலைஞரின் பிறந்த பொன்னாள் நமக்கெல்லாம் நலிவு தீர்த்த நன்னாள் . சிகரத்தை இழந்து சிந்தை நிலைகுலைந்து வாடினாலும் பிறந்தநாள் வலம் வருகிறது . வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தோடி வந்து நான் காப்பேன் என்ற புதிய விடியலோடு நம் முதலமைச்சர் நமக்கு ஆறுதல் வழங்க அரியணையில் அமர்ந்துள்ளார் . கொடுந்தொற்றின் அடாத கொடுமையை நீக்க நாளும் அரசு கண் துஞ்சாது பணியாற்றுகின்றது . கலைஞரின் நினைவு நாள் என்றும் நமக்கு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2

அமெரிக்க ஆய்வறிஞரின் புகழாரம் ! உலகப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளில் தெற்காசிய மொழிகளை ஆராயும் துறைகளை உருவாக்கியிருந்தனர் . அமெரிக்க நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தத் துறை இன்றும் விளங்குகிறது. இத்துறைகளில் வடமொழியே முதன்மை பெற்றாலும் தமிழ் மொழியும் துளிர்த்துண்டு. பெர்க்லி மாநகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள் ஆய்வுத்துறை நிறுவிய பத்தாம் ஆண்டு நினைவைப் பாராட்டும் வகையில் கலைஞர் களஞ்சியம் என்னும் பெயரில் ஏறத்தாழ 1300 பக்கங்களைக் கொண்ட அருங்கலைப் பேழையாகக் கலைஞர் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1

மன்னாதி மன்னன் தொடர் தொடங்கி 85 வாரங்கள் நிறைவடைந்தது. இந்தக் காலநிலையில் மருத்துவ மனையிலேயே  சில மாதங்கள் இருந்தேன். மருத்துவமனை யிலிருந்து  திரும்பும் போது இருவராகச் சென்று – நான் மட்டும் திரும்பினேன்.எனக்கு நேர்ந்த மனக்கலக்கத்தை மாற்ற பெரிய முயற்சியை என் மகன் அருளும் – செயலாளர் பொன்னேரி பிரதாப்பும் மேற்கொண்டனர்.அரைகுறையாக நான் குறித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து அரிய குறிப்புக்களை எல்லாம் நெறிமுறையாகத் தொகுத்து என் சோர்வைச் சிறிது நிமிர்த்தனர் . அவ்வப்போது தினச்செய்தி நாளிதழின் ஆசிரியரும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1

Thirukkural -0018

Athigaram 2 Kural- 0018 அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2 இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. Kural in English Transliteration: Sirappotu Poosanai Sellaadhu Vaanam Varakkumel Vaanorkkum Eentu. Couplet Explanation: If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the… Continue reading Thirukkural -0018

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 008

8. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் அமைதியான தரிசனம் — காஞ்சீபுரம், 1970, ஜூன் 5, வெள்ளிக்கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காலையில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஹோட்டலில் அவசரவாசரமாகக் குளித்து உடையணிந்து தயாரானேன். காலை 6:40 மணி வாக்கில் என்னுடைய அறையில் ஒரு பிரகாசத்தை உணர்ந்தேன். சில நிமிஷங்கள் அப்படியே உறைந்து போனேன். ஸ்ரீ மஹாஸ்வாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். ஆனால்… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 008

Tamil Panchangam June 06, 2021, Sunday

  Today’s Panchangam in Tamil Today’s Panchangam – June 6, 2021 (Sunday) Month வைகாசி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* ஏகாதசி 06:18 Nakshatram* அசுவினி 26:27 Rahukalam* 4:54 pm-6:30 pm * indicates end timing ** more than 24:00 indicates next day (ex: 30:10 indicates 6:10 am next day) City சென்னை Sunrise & Sunset 5:41 am (Sunrise) & 6:33 pm… Continue reading Tamil Panchangam June 06, 2021, Sunday

தமிழ்நாடா? தமிழகமா ?

தமிழ்நாடா தமிழகமா ? ஒவ்வொரு மாநிலப் பெயரும் எவ்வாறு வந்திருக்கிறது என்று பார்ப்போம். முதலில் கேரளத்தை எடுத்துக்கொள்வோம். மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரில் சேரன் முதலாமவன். சேரனின் ஆட்சிக்குட்பட்ட நாடு சேர நாடு. சேரன் என்னும் சொல் சேரல் என்பதிலிருந்து வந்தது. சேரமன்னர்களின் பெயர்களில் சேரன் என்றிருக்காது. சேரல் என்றிருக்கும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (சேரல் + ஆதன்), பெருஞ்சேரல் இரும்பொறை, கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்று சேர மன்னர்களின் பெயர்கள் இருக்கின்றன. சேரல்கள் ஆண்ட நாடு சேரலம். இந்தச்… Continue reading தமிழ்நாடா? தமிழகமா ?