ஒரு நாட்டின் மரபு ,பண்பாடு ,மொழித்திறம் ,பழக்க வழக்கம் ,நம்பிக்கை , எப்படியோ வந்து சேர்ந்த வழிபாட்டுச் சடங்கு முதலிய நிலைகளோடு தொல்லாய்வில் கிட்டும் கலன்கள் – கற்கள் போலத் தொல்லிலக்கியங்களில் இடம் பெறும் குறிப்புக்களை இலக்கிய ஆய்வோடு மானிடவியல் , மாந்தர் மரபியல் சேர்த்து அறிவியற் கருவி ,ஆடிகளுடன் சேர்த்து உலகியல் அனைத்து நிலைகளிலும் ஆய்வுகள் நடந்துள்ளன . வீரமும் காதலுமே வாழ்வின் அகம் புறமாகத் தமிழர்கள் வாழ்வின் உறுதிப் பொருளாகக் கருதினர் போர்வீரர்களின் புகழும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 4
Tag: #AvvvaiNatarajan
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3
யாதும் ஊரே; யாவரும் கேளிர் ! கலைஞரின் பிறந்த பொன்னாள் நமக்கெல்லாம் நலிவு தீர்த்த நன்னாள் . சிகரத்தை இழந்து சிந்தை நிலைகுலைந்து வாடினாலும் பிறந்தநாள் வலம் வருகிறது . வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தோடி வந்து நான் காப்பேன் என்ற புதிய விடியலோடு நம் முதலமைச்சர் நமக்கு ஆறுதல் வழங்க அரியணையில் அமர்ந்துள்ளார் . கொடுந்தொற்றின் அடாத கொடுமையை நீக்க நாளும் அரசு கண் துஞ்சாது பணியாற்றுகின்றது . கலைஞரின் நினைவு நாள் என்றும் நமக்கு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3
SUBTLE TWIST TO SILAPATHIKARAM
Remembering Kalaignar on his 98th Birthday Dr. Muthuvel Karunanidhi, a political genius and former Chief Minister of Tamil Nadu, was a rare gem not only for the people of the state, but across modern India. He was an intellectual giant and a cultural phenomenon, who strode the modern world majestically with dazzling dynamism that at… Continue reading SUBTLE TWIST TO SILAPATHIKARAM