Tamil Panchangam-July 31,Saturday

Indraya Naal Today’s Panchangam – July 31, 2021 (Saturday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* அஷ்டமி முழு இரவு Nakshatram* அசுவினி 16:37 Rahukalam* 9:06 am-10:40 am City சென்னை Sunrise & Sunset 5:54 am (Sunrise) & 6:36 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* அஷ்டமி முழு இரவு Nakshatram* அசுவினி 16:37 Yogam* சூழ 21:02 Karanam* பாலவம்… Continue reading Tamil Panchangam-July 31,Saturday

கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

—————————————————————————————————————- ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள் அப்பொழுது சூரிய பகவான் அசிரியாக தோன்றி “வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன் இன்று சூரியனான நான் மறைவதற்குள்… Continue reading கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13

மணியும் பவளமும் விரவிய மாய மாலை..! ================================================= உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார். 1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின், சேய்மை நோக்கில் ஒன்றுபட்டிருந்தும் நெருங்கி நோக்குமிடத்து வேறுபாடு காட்டுதல் போலத் தென்மொழியும், வடமொழியும் விரவி மேற்போக்கில் பார்க்குமிடத்து அவை ஒன்றுபட்டன போலத் தோன்றினும், ஊன்றிப் பார்க்குமிடத்து வேறுபட்டுத் தோன்றுவதால், இந்நடை மணிப்பிரவாளம் என்று வழங்கப்பெற்றது. 2. முத்தும் பவளமும் விரவிக் கோத்த மாலை, வண்ண… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி

பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர். அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று… Continue reading இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி

அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு-01

சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார். இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப்படி பாடிக்காட்ட முடியுமா?குயில் பாட்டை நாங்கள் கேட்டுக் கேட்டு மகிழ்கிறோம் என்று உலக நாடுகளில் உள்ள பல நண்பர்கள் வியந்து பார்க்கின்றார்கள்.குயில் பாட்டை படலம் படலமாக மிக நுட்பமாக கலைமாமணிசூர்ய பிரகாஷ் பாடுவது மட்டுமல்லாமல் அவருடைய தங்கை துபாயிலிருந்து இதனை மிக அழகாக படக்கலையாக… Continue reading அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு-01

மகிழ்ச்சியைத் தேடுவது

தானாகவோ தெரிந்தோ எந்த தவறும் செய்யாத ஒரு பறவையின் கதை இங்கே. இது தெரியாமல் ஒரு தவறு செய்தது மற்றும் அது எதிர்கொண்ட சவால்களைப் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தது. அதேபோல், கோபம் உங்களை எங்கும் அழைத்துச் செல்லாது. நீங்கள் ராஜாவாக இருந்தாலும் அல்லது நிபுணராக இருந்தாலும் நீங்கள் கோபத்துடன் எதையாவது அணுகினால் நீங்கள் தோல்வியடைவீர்கள்

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 11

தமிழ் வளர்க்கும் ஆர்வம்கலை இலக்கிய வரலாற்று வடிவங்களில் தீராக் காதலும் – செழுமையான திறமையும் இளமை தொட்டே முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நாடி நரம்புகளில் தோய்ந்தமைந்தன .நம் கலைஞருக்கு அறிவியல் மனமும் ஆர்வமும் அதே அளவுக்கு உண்டு .பொறியியலில் ,கட்டடவியலில் கோட்டோவியம் வரைவதில் அவருக்கு ஆற்றல் பொங்கி இருந்தது . வள்ளுவர் கோட்ட வரைவு வடிவை அவர் வரைந்து காட்டியதும் , ஆழித்தேர் அமைப்பைக் குறிப்பிட்டுத் திருத்தியதையும் தென் குமரித் திருவள்ளுவர் சிலையின் பரப்பளவை நுண்மையாகக் கேட்டு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 11

இயற்கை நிறங்கள்

தோழமைக்கு வணக்கம் ;- எவ்வளவோ நிறங்கள் இயற்கையில் இருந்தாலும், இந்த #அரக்கு_சிவப்பு என்று தமிழில் சொல்லக்கூடிய மெரூன் / செர்ரி ரெட் என்ற நிறமே என்னை மிகவும் கவர்ந்ந நிறம் என்றே சொல்லலாம். — “ஏய் சுஜி, இங்க வந்து பாரேன் – இந்த தடவையும் மெரூன் கலர் காட்டனே உன் பர்த்டேக்கு எடுத்து வந்திருக்கான் ” – இது எங்க அம்மாவின் ஓபனிங் டயலாக், அதன்பிறகு அக்கா அவரது பங்குக்கு – ” இவனுக்கு வேற… Continue reading இயற்கை நிறங்கள்

Tamil Panchangam July30,Friday

Indraya Naal Today’s Panchangam – July 30, 2021 (Friday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* சப்தமி 29:39 Nakshatram* ரேவதி 14:02 Rahukalam* 10:40 am-12:15 pm City சென்னை Sunrise & Sunset 5:53 am (Sunrise) & 6:36 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* சப்தமி 29:39 Nakshatram* ரேவதி 14:02 Yogam* திருத்தி 20:19 Karanam* பத்திரை 16:42 பவம்… Continue reading Tamil Panchangam July30,Friday

Naanaas செம்ம Clicks

ஆம் வாழ நினைத்தால் வாழலாம்!!! வாழ்க்கை என்பது எது? ?? வசந்தமா? இலையுதிர் காலமா? பசுஞ்சோலையா? பாலைவனமா? வறண்ட பகுதியா? வளமான கழனியா? இன்பமா? துன்பமா? பிரிவா? உறவா? நட்பா? பகையா? எது? எது? எது? இரண்டம் சங்கமிக்கும் இனிய நினைவு தான் வாழ்க்கை!!! துன்பமில்லாமல் இன்பமில்லை!!! இரண்டும் இல்லாத வாழ்க்கை இல்லை! !! எப்போதும் ஓடையில் நீர் ஓடாது;;; அதற்காக வறண்டும் வெடிக்காது:: அதுதான் வாழ்க்கை @@ எப்போதும் வெற்றியும் இல்லை அதற்காக தோல்வியும் தொடர்ந்து… Continue reading Naanaas செம்ம Clicks