அலெக்சாண்டர்

அலெக்சாந்தரின் நாடு மாசிடோன். துவக்கத்தில் மாசிடோனியர்களை கிரேக்கர்களாகவே அக்கால கிரேக்கர்கள் கருதவில்லை. கிரேக்கத்துக்கு வடக்கே இருந்த காட்டுமிராண்டிகளாக தான் கருதினார்கள். காரணம் மாசிடோனியர்களிடம் கலை, அறிவியல், தத்துவம், நகர நாகரிகம் எதுவும் இல்லை. அவர்கள் சும்மா ஆடு மேய்த்துக்கொண்டும், சண்டை, கலவரங்களில் ஈடுபடுக்கொண்டும் இருந்தார்கள்.இந்த சூழலில் பிலிப் மாசிடோன் ஆட்சிக்கு வருகிறார். அவரது நோக்கம் கிரேக்கத்தை ஒன்றிணைத்து ஒரே நாடாக்கி, பொது எதிரியான பாரசிகத்தை வீழ்த்தவேண்டும் என்பதுதான். பாரசிகம் அப்போது மிகப்பெரும் பேரரசு. எகிப்து, துருக்கியில் துவங்கி… Continue reading அலெக்சாண்டர்