“மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில்.

“மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில். கதை சுருக்கம்:காலையில் பெரியவர் ஒருவர் நாயுடன் நடைபயிற்சி செய்யும் பொழுது, இருசக்கர வாகன ஓட்டி இடித்து தள்ளி நிற்காமல் ஓடிவிட, மயங்கி சரிகிறார் பெரியவர், அவ்வேளை அங்கு குப்பைப் பொறுக்கி பிழைக்கும் ஏழை இளைஞன் இதைக்கண்டு பதறி, தன் சட்டையைக் கழற்றி ரத்தம் துடைத்து செய்வதறியாது உதவிக்கு அழைக்கிறான். அச்சமயம் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கிறான். வாகன விபத்து என்பதனால் காவல் துறை… Continue reading “மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில்.