எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்று போல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம் (இருவழிஒக்கும்சொல்) தமிழில் உள்ள சில பாலின்ட்ரோம் (இருவழிஒக்கும்சொல்) வார்த்தைகள்! விகடகவி மாவடு போடுவமா, துவளுவது தாளாதா வா தாத்தா வா! மாலா போலாமா, தேருவருதே மேகமே வாடவா தாத்தா கலைக வினவி யானை பூனையா, யானையா பூ யானையா, பாப்பா தேருவருதே தந்த… Continue reading Palindrome Words in English and Tamil