தோழமைக்கு வணக்கங்கள்,தினசரி நித்யபடி பூஜையிலேயேஅழகான அலங்காரத்துடன்சிவலிங்கத்தினை தரிசிக்கத் தூண்டுபவர்,சிவாச்சார்யார்திரு. Natarajagurukkal Raju அவர்கள்.இறைவனுக்கு உகந்த#ஆருத்ரா தரிசனம்என்றால்,அதுவும் இறைவனின் திருநாமம் நடனபுரீஸ்வரஸ்வாமி எனுப்போது,என்னவெல்லாம் செய்திருப்பார் ?எப்படியெல்லாம்அலங்கரித்திருப்பார் ?வாருங்களேன் நாமும்தரிசிக்கலாம்.கும்பகோணம் –திருநாகேஸ்வரம் –அருகே அமைந்துள்ள தடைகளை #நீக்கும் #தண்டந்தோட்டம் எனும் பெயர் பெற்ற சிவாலயம். பொதுவாகவே நமது ஆலய வழிபாட்டில்இறைவனின் திருமேனி அலங்காரத்தினைப் பொறுத்தவரையில்பக்தர்கள் அனைவருமே –சிவன் – அபிஷேகப் பிரியர்பெருமாள் – அலங்காரப் பிரியர் என்பர்.அதென்னவோபெருமாள், அம்பாள் , சுப்ரமணியர்திருமேனிகளுக்கு அலங்காரத்தினை எவ்வளவுசிரத்தையாக , நேர்த்தியாக செய்ய முடியுமோ… Continue reading தண்டந்தோட்டம் #சிவாலயம்
Category: Spiritual
பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை என்ன செய்ய வேண்டும்?
பெருமாள் கோவில் பிரசாதம் என்று மட்டும் அல்ல எந்த கோவிலில் இருந்து பெறப்படும் பிரசாதத்தையும் நாம் வீணாக்கக் கூடாது அது சாப்பிடும் பிரசாதமாக இருந்தாலும் சரி அல்லது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதி குங்குமம் தீர்த்தமாக இருந்தாலும் சரி அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பொதுவாகவே கோவிலில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட துளசி அல்லது சாதாரணமாக செடிகளில் வளர்ந்த துளசியாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவம் கட்டாயம் இருக்கத்தான் செய்கின்றது ஆன்மீக ரீதியான மகத்துவங்கள் ஒரு… Continue reading பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை என்ன செய்ய வேண்டும்?
திருத்தலங்கள் எபிசோட் 05 திருப்பரங்குன்றம்
திருத்தலங்கள் எபிசோட் 04 பாண்டி கோவில்
திருத்தலங்கள்எபிசோடு 03 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
திருத்தலங்கள் எபிசோடு 02 மதுரை மீனாட்சி
திருமுறைகள்
சிவசிவ !!! #அன்பே #சிவம் !!! #சிவசிவ !!! சிவபெருமானை மூல முதல்வனாகக் கொண்டு செந்தமிழில் பாடப்பெற்ற பக்திப் பாடல்களின்தொகுப்பே திருமுறைகள். சைவ சமயத்தவர்கள் நாள்தோறும் காதலாகிக் கசிந்துருகி வேதம்போல ஓதத் தக்கவை திருமுறைகள். இவை எண்ணிக்கையால் பன்னிரண்டு.இவற்றைப் பாடியவர்கள் 27 ஆசிரியர்கள். முதல் ஏழு திருமுறை: திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர்.சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப்பாடல்கள் எட்டாம் திருமுறை: மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் ஒன்பதாம் திருமுறை: திருமாளிகைத்தேவர், சேந்தனார் முதலிய 9 ஆசிரியர்களால்இயற்றப்பட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டு… Continue reading திருமுறைகள்
திருத்தலங்கள் எபிசோடு 01 அழகர் கோவில்
ஆடிபெருக்கு
ஆடி (18) பெருக்கு நன்நாளில்உங்கள் இல்லங்களில்இன்பம் பெருகட்டும் ,அமைதி பெருகட்டும் ,வளம் பெருகட்டும் ,மகிழ்ச்சி பெருகட்டும்,செல்வம் பெருகட்டும் ,நிம்மதி பெருகட்டும், ♡தங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்க்கும் என் மனமார்ந்த ஆடி பெருக்கு அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்ஆடி18 பெருக்கு என்றால் என்ன ?ஆடிப்பெருக்கு 18 தாமிரபரணி தாய்க்கு சீர்செய்ய அழைக்கிறதுவிஷ்வ ஹிந்து பரிஷத்?03-08-2021?இந்த பிலவ வருடம் ஆடிப்பெருக்கு(ஆடி 18) 03/08/2021 செவ்வாய்கிழமை வருகிறது.எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், அந்த காரியம் மேலும் மேலும் பெருகும்… Continue reading ஆடிபெருக்கு