வெகுமதி – சிறுகதை – பா.அய்யாசாமி

தம்பி நில்லு. சின்னராசு மவன்தானே நீ, உன் அப்பனை வரச்சொல்லு என்று அதிகாரமான குரல் வந்த திசை பார்த்த வடிவேலு, அங்கே பண்ணையார் ஏகாம்பரம் நிற்பதைக் கண்டு சரிங்க என தலையை ஆட்டி விட்டு முனுமுனுத்தபடியே நகர்ந்து வீட்டிற்குச் சென்றான். யப்பா, நீ இந்த தொழிலை விடுப்பா, போதும், எத்தனை வருஷம்தான் நீயும் உசிரை பணயம் வச்சு மரம் ஏறுவே ? நம்ம வாழ்க்கை மட்டும் ஏற்றமில்லாமல் அப்படியே இருக்கு என அலுத்துக் கொண்டான் வடிவேலு. நீ… Continue reading வெகுமதி – சிறுகதை – பா.அய்யாசாமி