அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 27

நாளொரு சொல்லும் புதிய பயன்பாடும் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான ஏழு திங்கள் கழித்து இராயப்பேட்டையிலுள்ள சரோஜினி தனியார் மருத்துவமனையில் பிறந்ததிலிருந்து 1973 வரை இராயப்பேட்டையிலேயே, 10, பெசன்ட் சாலையில் வளர்ந்து வந்தேன். பெசன்ட் சாலையின் சிறப்பு என்னவென்றால், நாங்கள் மாடி வீட்டில் இருந்தோம். கீழ்தளத்தில் பொதுப்பணித்துறையின் பொறியாளர் பழனிசாமி, அவரின் துணைவியார் கமலா, அருமைப் பிள்ளைகள் மோகன், குமார், திருமதி கமலாவின் தங்கை சிவகாமி, மற்றும் திரு. பழனிசாமியின் தம்பி வழக்கறிஞர் நல்லியண்ணன் துணைவியார் திருமதி மல்லிகா,… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 27

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 26

செய்யுளில் வரும் இயற்சொற்கள் இளவரசர்களின் எழிற்சோலை (Princes of Presidency) என்ற பெருமிதப் பெயர் நானிலம் புகழும் மாநிலக் கல்லூரிக்கு வழக்கிலிருந்த நிலையில், அரண்மனைக்குள் நுழைவதைப்போல் தனிப்புகழ் வாய்ந்த தமிழ்த்துறையில் இளங்கலை தமிழிலக்கியத்தில் 1985-இல் இணைந்தேன். தமிழ்த்துறையில் பணியாற்றிய பதினேழு பேராசிரியப் பெருமக்களை (‘Major’ P. பாண்டுரங்கன், (தமிழ்த்துறைத் தலைவர்), ‘சிந்தனைத் திலகம்’ இ. மறைமலை, ‘அன்பின் அன்னை’ இராசலட்சுமி, ‘கவிவேந்தர்’ மு. மேத்தா, ‘கவிதைப் பேரொலி’ பொன் செல்வகணபதி, ‘இலக்கணச்சுடர்’ இரா. சண்முகம், ‘இலக்கண ஒலி’… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 26

புத்திரத ஏகாதசி

18.8.2021 ஆவணி மாதம் 2 ஆம் தேதி, புதன் கிழமை மூலம் நட்சத்திரம், புத்திரத ஏகாதசி .குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாகத் திகழவும் செய்வார்கள்.அது போல கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் புத்திர பாக்யம் இல்லாதவர்கள் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். சில சூழ்நிலைகள் காரணமாக விரதம் இருக்க முடியாதவர்கள்ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் அதில் குறிப்பிட்ட கீழ் உள்ள ஸ்லோகம் சொல்ல நல்லது நடக்கும்.படிக்கும்… Continue reading புத்திரத ஏகாதசி

Bioclock என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60 – 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.70 வயதில்… Continue reading Bioclock என்றால் என்ன?

நாரதர் கதைகள்

”இறைவா, ‘ போதும் இந்த வேதனை என்னைக் காத்தருள மாட்டாயா… ?’ என்று கதறி அழும் நாரதர், ” சில க்ஷணங்களில் மாயை நடத்திய பெரும் விளையாட்டு – விளக்கும் எளிய கதை பகவான் கிருஷ்ணருடன், நாரதர் இரதத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இந்தக் கேள்வி நாரத மகிரிஷியின் மனதில் உதித்தது, பகவானே….மாயை என்றால் என்ன? அதன் வலிமை என்ன எனக்கு உணர்த்த முடியுமா? பகவான் வேண்டாம் என மறுத்தும் அடம் பிடித்தார். உடனே இரதத்தை நிறுத்தச்… Continue reading நாரதர் கதைகள்