புத்திரத ஏகாதசி

18.8.2021 ஆவணி மாதம் 2 ஆம் தேதி, புதன் கிழமை மூலம் நட்சத்திரம், புத்திரத ஏகாதசி .குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாகத் திகழவும் செய்வார்கள்.அது போல கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் புத்திர பாக்யம் இல்லாதவர்கள் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். சில சூழ்நிலைகள் காரணமாக விரதம் இருக்க முடியாதவர்கள்ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் அதில் குறிப்பிட்ட கீழ் உள்ள ஸ்லோகம் சொல்ல நல்லது நடக்கும்.படிக்கும்… Continue reading புத்திரத ஏகாதசி