”இறைவா, ‘ போதும் இந்த வேதனை என்னைக் காத்தருள மாட்டாயா… ?’ என்று கதறி அழும் நாரதர், ” சில க்ஷணங்களில் மாயை நடத்திய பெரும் விளையாட்டு – விளக்கும் எளிய கதை பகவான் கிருஷ்ணருடன், நாரதர் இரதத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இந்தக் கேள்வி நாரத மகிரிஷியின் மனதில் உதித்தது, பகவானே….மாயை என்றால் என்ன? அதன் வலிமை என்ன எனக்கு உணர்த்த முடியுமா? பகவான் வேண்டாம் என மறுத்தும் அடம் பிடித்தார். உடனே இரதத்தை நிறுத்தச்… Continue reading நாரதர் கதைகள்