ஐயன்மீர் ……எங்கள் குருவான பகவத் ராமாநுஜருக்கு முக்தி உண்டா? இல்லையா? என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்!” என்ற சீடர்கள் – விளக்கும் எளிய கதைமேலக்கோட்டையில், பகவத் ராமாநுஜர் வாழ்ந்த காலத்தில் ஏழிசை எம்பிரான் என்ற அரையர் வாழ்ந்து வந்தார்.அவர் ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடினால், மேலக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் செல்வப்பிள்ளைஎன்றழைக்கப்படும் பகவான் எம்பெருமான் நடனமாடுவான்.இறைவனுடன் நேருக்கு நேர் பேசக் கூடியவராக அந்த அரையர் திகழ்ந்தார். தன் பாட்டுக்கு இறைவனே நடனமாடுகிறான் என்ற ஆணவம் அந்த அரையருக்கு வந்துவிட்டது.அதனால் பகவத்… Continue reading கதை சொல்லுங்கள்-சீடர்கள்