விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ! விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் ! அருகம்புல் – சகல பாக்யங்களும் பெற வில்வம் – இன்பம் அடைய அரசு – உயர் பதவி கௌரவம் அடைய மாவிலை – அறம், நீதி காக்க துளசி – கூர்மையான அறிவினை பெற மாதுளை – பெரும் புகழ் அடைய அரளி – எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற நாயுருவி – வசீகரம் உண்டாக கண்டங்கத்திரி – வீரம் உண்டாக தவனம் – திருமண… Continue reading விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

இந்த மனசுதான் கடவுள்…

இந்த மனசுதான் கடவுள்… வாயோடு வாய் வைத்து… கொரோனா வந்த குழந்தையை உயிர்பெறச் செய்த நர்ஸ்..!* கொரோனா தொற்று பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த செவிளியர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. நன்மணிக்கரா கிராம பகுதியில் உள்ள குடும்பநல மையத்தில் செவிளியராக பணியாற்றி வருகிறார்.  சம்பவத்தன்று செவிளியர் ஸ்ரீஜா விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். காலை நேரத்தில் இளம்பெண் ஒருவர்… Continue reading இந்த மனசுதான் கடவுள்…

மேனேஜ்மெண்ட்

பரபரப்பாக இயங்கும் வங்கியில்இரண்டொரு மாதம் முன்பு – ஒருநாள் அவரை கவனித்தேன்.வெள்ளை வேட்டி. வெள்ளை – தொள தொள – சட்டை. அறுபது வயதிருக்கலாம். ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்த என் அருகில் வந்தமர்ந்தார். கையில் பணமெடுக்கும் ச்செலான். கண்டிப்பாக எழுதித் தரச் சொல்லுவார் என்கிற இறுமாப்புடன் பேனாவில் கை வைத்துத் தயாராய் இருந்தேன். அவர் தன் சட்டையின் மேல் பையிலிருந்து பேனாவை எடுத்தார். நடுங்கும் விரல்களில் ச்செலானில் பெயர், தேதியை எழுதினார். பாஸ் புக்கை சரிபார்த்தபடியே, ஒவ்வொரு… Continue reading மேனேஜ்மெண்ட்

Blast from the Past

Blast from the Past. My School classmate,best friend,prolific writer,Software Professional,Financial Wizard Rtn Saiseshan in his inimitable language penned this note about my family wayback in 2012…….. Arul, Vani and Aathirai Come November 22nd, Arul will be completing a decade in Chenna Patna.I’m sure this will automatically qualify him as an old timer – Ann Vani… Continue reading Blast from the Past

பழமொழி அர்த்தங்கள்

தவளை கத்தினால் மழை.? அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம்.? தும்பி பறந்தால் தூரத்தில் மழை.? எறும்பு ஏறில் பெரும் புயல்.? மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.? தை மழை நெய் மழை.? மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.? தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.? புற்று கண்டு கிணறு வெட்டு.? வெள்ளமே ஆனாலும்பள்ளத்தே பயிர் செய்.? காணி தேடினும் கரிசல் மண் தேடு.? களர் கெட பிரண்டையைப் புதை.? கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னிகெட்ட குடும்பத்துக்கு… Continue reading பழமொழி அர்த்தங்கள்

குட்டிக்கதை-படித்ததில் பிடித்தது

கோவையிலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்தது பேருந்து.. லட்சுமி மில் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம், “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”என்று கேட்டார். “கருமத்தம்பட்டியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா” “சரி” KMCH வந்தது. “சார்.. கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” “அட.. இன்னும் இல்லைம்மா” சின்னியம்பாளையம் தாண்டியது. “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” “ஐயோ அம்மா..உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கருமத்தம்பட்டி வந்தா நானே சொல்றேன்” “சரி” அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார். பேருந்து… Continue reading குட்டிக்கதை-படித்ததில் பிடித்தது

இன்பத் தமிழ்…!

குண்டக்க என்றால் என்ன?மண்டக்க என்றால் என்ன?தொடர்ந்து படியுங்கள்… அந்தி, சந்தி: அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது. அக்குவேர், ஆணிவேர் : அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர். அரை குறை: அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.குறை : அந்த சரிபாதி அளவில்… Continue reading இன்பத் தமிழ்…!

அரங்கன் ஆழ்வானே

அரங்கனின் முன்னேகூரத்தாழ்வான்!வா ஆழ்வானே!தனியாக வந்திருக்கிறாய்?என்ன வேண்டும் உமக்கு?அரங்கனே!என்ன கேட்டாலும் கொடுப்பாயா?ஆழ்வானே!நம் இராமானுஜன் மீது ஆணை!எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன்!அரங்கனே!எனக்கு இப்போதேமோட்சம் வேண்டும்வைஷ்ணவத்திற்காகபொன்னைக் கொடுத்தவன்!பொருளைக் கொடுத்தவன்!உன்னைக் கொடுத்தவன்!உன் கண்ணைக் கொடுத்தவன்!எல்லாம் கொடுத்த உனக்குமோட்சம் தர மாட்டேனா?அரங்கனே!கொடுத்தவன்.. கொடுத்தவன்..இப்படிப் பலமுறைஅடியேனைச் சொல்கிறாயே?இத்தனையும் அடியேனுக்குக்கொடுத்தவன் நீயன்றோ?ஆழ்வானே!இருந்தாலும் உன் மீதுசின்னதாய் ஒரு வருத்தமுண்டு!!பெருமானே!என்ன சொல்கிறாய்?ஆழ்வானே!அன்று சோழன் அழைத்தபோதுஇராமானுஜன் எனச் சொல்லிஅவன் அரண்மனைக்குநீ போனது எனக்கு வருத்தமே!!பெருமானே!இராமானுஜனைக் காக்கவேஅந்த வேஷம் இட்டேன்!அதில் தவறேதும் உண்டோ?ஆழ்வானே!தவறென்று சொல்லவில்லை!அன்று சோழனின் ஊருக்குஇராமானுஜன் சென்றிருந்தால்நிலைமையே மாறியிருக்கும்!!பெருமானே!என்ன சொல்ல வருகிறீர்?இராமானுஜன்சோழன் கையில்… Continue reading அரங்கன் ஆழ்வானே

கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்

உறவுகளுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள் அப்பா – பிதா பிது:அம்மா – மாதா – மாது:அண்ணா – ஜேஷ்ட ப்ராதாமன்னி – ஜேஷ்ட ப்ராத்ரு பத்நிதம்பி – கனிஷ்ட ப்ராதாதம்பி மனைவி – கனிஷ்ட ப்ராத்ரு பத்நிஅக்கா – ஜேஷ்ட பஹிநிஅக்கா கணவர் – ஜேஷ்ட பஹிநியா: பதி:தங்கை – கனிஷ்ட பஹிநிதங்கை கணவர் – கனிஷ்ட பஹிநியா: பதி:பிள்ளை – புத்ர:, குமார:, சுத:பெண் – துஹிதா, குமாரியா:, புத்ரிமுதல் ஆண் குழந்தை – ஸீமந்த புத்ரன்முதல்… Continue reading கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்