அரங்கன் ஆழ்வானே

அரங்கனின் முன்னேகூரத்தாழ்வான்!வா ஆழ்வானே!தனியாக வந்திருக்கிறாய்?என்ன வேண்டும் உமக்கு?அரங்கனே!என்ன கேட்டாலும் கொடுப்பாயா?ஆழ்வானே!நம் இராமானுஜன் மீது ஆணை!எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன்!அரங்கனே!எனக்கு இப்போதேமோட்சம் வேண்டும்வைஷ்ணவத்திற்காகபொன்னைக் கொடுத்தவன்!பொருளைக் கொடுத்தவன்!உன்னைக் கொடுத்தவன்!உன் கண்ணைக் கொடுத்தவன்!எல்லாம் கொடுத்த உனக்குமோட்சம் தர மாட்டேனா?அரங்கனே!கொடுத்தவன்.. கொடுத்தவன்..இப்படிப் பலமுறைஅடியேனைச் சொல்கிறாயே?இத்தனையும் அடியேனுக்குக்கொடுத்தவன் நீயன்றோ?ஆழ்வானே!இருந்தாலும் உன் மீதுசின்னதாய் ஒரு வருத்தமுண்டு!!பெருமானே!என்ன சொல்கிறாய்?ஆழ்வானே!அன்று சோழன் அழைத்தபோதுஇராமானுஜன் எனச் சொல்லிஅவன் அரண்மனைக்குநீ போனது எனக்கு வருத்தமே!!பெருமானே!இராமானுஜனைக் காக்கவேஅந்த வேஷம் இட்டேன்!அதில் தவறேதும் உண்டோ?ஆழ்வானே!தவறென்று சொல்லவில்லை!அன்று சோழனின் ஊருக்குஇராமானுஜன் சென்றிருந்தால்நிலைமையே மாறியிருக்கும்!!பெருமானே!என்ன சொல்ல வருகிறீர்?இராமானுஜன்சோழன் கையில்… Continue reading அரங்கன் ஆழ்வானே