செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 17

தமிழியற் கல்வியும் – கற்பித்தலும்தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பது பாரதியார் கனவுகளில் ஒன்று .பாரதியாரின் நினைவு நூற்றாண்டும் – கப்பலோட்டிய தமிழர் வ உ சி யின் 150 ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் இத்திங்களிலேயே அமைகின்றன .காலப்போக்கில் சான்றோர் பெருமக்கள் கண்ட கனவுகள் எல்லாம் மெல்ல மெல்ல நிறைவேறுகின்றன .எங்கும் தமிழ் உணர்ச்சிஎதிலும் தமிழ் வளர்ச்சிஎன்ற எழுச்சிப் போக்கை நாம் வரவேற்று மகிழலாம் .நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 17