அருளின் குரல் வரிகள்-03

பாரதியின் குயில் பாட்டு ========================== பெருமக்களே, குயில்பாட்டின் இரண்டாம் இயல்  தொடங்கியது. மிக அற்புதமாக நம்முடைய கலைமாமணி சூர்யபிரகாஷ்  தொடக்கத்திலிருந்து இதை மிக அழகாக “காதல், காதல், காதல் அது போயின் சாதல், சாதல், சாதல்” என்று அந்த வரிகள்தான் இப்போது இந்தப் பாடலினுடைய உயிராக அமைகிறது.  இந்த வரிகள் வைர வரிகள்; சாதனை வரிகள்; கல்வெட்டு வரிகள்.  சாசன வரிகள், இளையோரின்  இதய கீதம். உலகெங்கும் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த தேன் வரிகள். இந்த வரிகளைப்… Continue reading அருளின் குரல் வரிகள்-03