வேழத்தின்_காட்சி

யாருக்குத்தான் பிடிக்காதுபிரம்மாண்டம் ?“அலைவீசும் கடல்ஆர்ப்பரிக்கும் அருவிஅண்ணாந்து பார்க்கும் கோபுரம்விண் தொடும் மலை முகடுவிரிந்து கிடக்கும் சமுத்திரம் “இப்படிஉயர்ந்தவை, விரிந்தவை, பரந்தவைஆகியஎல்லா பிரம்மாண்டங்களும்அந்நியன் – ஷங்கர் முதல்அக்கட தேசத்து ராஜமௌலி வரைஎல்லாரின் படைப்புகளும்…ரசிக்கத்தக்கவையேபிரமிக்கத்தக்கவையே.,அவ்வரிசையில்// களிறு,புகர்முகம்,கயவாய்,பிடி,வேழம்,கைம்மா(ன்),கோட்டுமா,கயந்தலை,கயமா,பொங்கடி,பிணிமுகம்,மதமா,வாரணம்,குஞ்சரம்,கரி //இப்படி பல பெயர்களில்தமிழ் இலக்கியம் கொண்டாடும்யானை தான்,காலையில் பிரமிக்க வைத்ததுஎன்னைத் தான் !—எத்தனை வயதானாலும் நமக்கு,ஒரு யானைஒய்யாரமாகசாலையில் நடந்துப் போகையில்வண்டியை நிறுத்தி விட்டுரசிக்கவும்தும்பிக்கையில் காசு வைத்துவணங்கிடவும் தான்தோன்றுகிறது…அதிகாலை_சுபவேளை M. #Raja_Mahalingamதிருக்கோடிக்காவல்.