இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவி யென்று பலராலும் ஏசப்பட்டேன் ” என்று நேர்பட உள்ளத்துணிவோடு திருமதி. செல்லம்மா பாரதி எழுதிய பாரதியார் சரித்திரம் வாசித்தேன். இப்போது பார் புகழும் பாரதியார் அப்பொழுது வாழ்ந்த நிஜக் கதை. பல இடங்களில் வாசிக்கும் எனக்கு கண்ணீர் வந்தது. உணர்ச்சிப் பிழம்பாக இருந்த பாரதியார் தான் எழுதியபடியே வாழ்ந்திருக்கிறார்; வாழ்ந்ததை எழுதியிருக்கிறார் என்பது திருமதி. செல்லம்மாவின் வார்த்தைகளில் தெரிகிறது. பாரதியாருக்கு என்னைப் போலவே தோசையும் காப்பியும்… Continue reading பாரதியார் சரித்திரம் – செல்லம்மாள் பாரதி