திருமுருக கிருபானந்தவாரியார்வரலாறு சுருக்கம்:சொல்லால், செயலதனால், சொற்பொழிவால், கீதத்தால்வல்ல அணிப்பூசை மாண்பதனால் – எல்லார்க்கும்இல்லாச் சிறப்பை இசை வாரியார் சாமிவல்லாண்மை மேலாகு மால் – தவத்திரு சுந்தரசுவாமிகள்1933 – ஆம் ஆண்டு. வயலூர் கோயிலின் அறங்காவலர், திருச்சியில் வசித்து வந்தார். அன்றிரவு அவரது கனவில் வயலூர் முருகன் தோன்றி, எட்டணா பெற்றுக் கொண்டாயே! அதனால், திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணி முடித்துவிடுவாயா? என்று கேட்டார். செட்டியாருக்கு எதுவும் புரியவில்லை. பயத்தால் உடல் வெலவெலத்தது. பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்தார்.… Continue reading திருமுருக கிருபானந்தவாரியார்